மரண வீடொன்றில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ…
Read More...

பாராளுமன்றம் மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடுகிறது!

பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள்…
Read More...

அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும்!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப்…
Read More...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் 6 , 7 ஆகிய திகதிகளில் இடைநிறுத்தம்

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு…
Read More...

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு!

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்…
Read More...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு சனிக்கிழமை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

திருமணமான பெண்களை கர்ப்பமாக்க 15 லட்சம் சம்பளம் : இளைஞர்களை குறி வைத்து பாரிய மோசடி!

விசித்திரமான மோசடி இந்தியாவின் பீகார் மாநிலத்தில், நவாதா மாவட்டத்தில், 'ஆல் இந்தியா ப்ரெக்னன்ட் ஜாப் சர்வீஸ்' (All India Pregnant Job Service) என்ற பெயரில் நடைபெற்ற ஒரு விசித்திரமான…
Read More...

ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2020 - 2024…
Read More...

கல்கிஸ்ஸை இளைஞன் கொலை : மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கொழும்பு கல்கிஸ்ஸை - ஹுலுதாகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது…
Read More...

தேசபந்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் : விசாரணைக்கு உத்தரவு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்…
Read More...