ஒரு தமிழனுக்கு கொழும்பில் சொகுசு வீடும் குண்டு துளைக்காத வாகனமும் கொடுக்கப்பட காரணம் என்ன?

விடுதலைப் புலிகளின் தியாகங்களால் உருவாக்கப்பட்ட வீட்டில் நாகபாம்புகள் இருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு…
Read More...

“லொகு பெடி” நாளை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தகவல்!

பெலருஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த சுஜீவ ருவன் குமார டி சில்வா “லொகு பெடி” நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

மன்னார்-யாழ் பிரதான வீதியில் கோர விபத்து!

-மன்னார் நிருபர்- மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை…
Read More...

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவன் மீது சக மாணவர்கள் கடும் தாக்குதல்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால்…
Read More...

தன் இடுப்பிலிருந்த துவாயை கழட்டி கொடுத்து ரோஹண விஜேவீரவின் மானத்தை காத்தவன் ஒரு தமிழன்

-மன்னார் நிருபர்- சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை.நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன்.நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும்…
Read More...

இந்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் – செல்வம் அடைக்கலநாதன்

ஜனாதிபதி அல்லது ஜே.வி.பி அரசாங்கமோ இனவாதத்தை அழிப்பதாக அவர்கள் கருதினால் அல்லது பயங்கரவாதமாக இதனை கருதினால் அது அவர்களின் தவறு என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஆகவே…
Read More...

பொலிஸார் கைது செய்த இளைஞன் மரணம் : விசாரணைகள் ஆரம்பம்!

அம்பலாங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள்…
Read More...

ஜனாதிபதி இன்று வியட்நாம் பயணம்!

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார்.…
Read More...

1500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பயணச்சீட்டு பரிசோதகர் கைது!

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த நபரின்…
Read More...

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஐந்து வேட்பாளர்கள் கைது!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் இன்று சனிக்கிழமை காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள்…
Read More...