கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி : கல்வி நிலைய உரிமையாளர் மீது நடவடிக்கை?

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்குப் பொறுப்பு கூறவேண்டியவர் எனக் கூறப்படும் நபரொருவர் தொடர்பான தகவல்களைக் குறித்த மாணவியின்…
Read More...

வீதியை கடந்த 8 வயது சிறுமி மீது லொறி மோதியதில் சிறுமி உயிரிழப்பு

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற…
Read More...

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி கூட்டம்

கருத்தரங்குகள் பயிற்சி களங்கள் சமூகமேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கள நிகழ்வுகளை திட்டமிடும் வகையில் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் நிர்வா கிகள் கூட்டம் வரும் 12.05.25 அன்று…
Read More...

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் : சி.ஐ.டிக்கு முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின்…
Read More...

திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன

-கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து…
Read More...

ஐ.பி.எல் தொடரில் ரியான் பராக் புதிய சாதனை

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ரியான் பராக் புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளார். இதன்படி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் 6 பந்துகளில் 6…
Read More...

பஞ்சாப் கிங்ஸ் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று திங்கட்கிழமை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சூரியபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெடிபிடிய, வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூரியபுர பொலிஸ்…
Read More...