டில்ஷி அம்ஷிகாவின் மரணம் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்தது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

கொட்டாஞ்சேனையில் மாணவி டில்சி அம்ஷிகா தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட…
Read More...

கோவில் திருவிழா வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கந்தர்மடம் வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.…
Read More...

காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவு

இந்தியாவின் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள சீக்கியர்களின் புனித நகரமான அமிர்தசர் ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.…
Read More...

காய்ச்சால் உயிரிழந்த சிறுமி : உடலில் உள்ள காயங்களால் சந்தேகம்!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை…
Read More...

ஐ.பி.எல் தொடர் : நிறுத்தப்பட்ட போட்டிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும்…
Read More...

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தினை முன்னிட்டு, தேசிய வெசாக் வாரம் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி, 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு இணையாக, அரச வெசாக் மகோற்சவம் நுவரெலியா…
Read More...

இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம், என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்…
Read More...

பிற்பகல் வேளையில் இடியுடனான மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென்…
Read More...

3 நாட்களுக்கு மூடப்படவுள்ள கடைகள் மற்றும் பல இடங்கள்!

வெசாக் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோக்கள், சமூக மண்டபங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக அரசாங்கம்…
Read More...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.டி.என். மஹகுமார உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை பகுதியைச்…
Read More...