டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) இது தொடர்பில் அவர்…
Read More...

“டீச்சர் அம்மாவை” கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை…
Read More...

இந்தியாவுக்கு எதிராக சைபர் போரை ஆரம்பித்த பாகிஸ்தான்!

இந்திய டிஜிட்டல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து, பாகிஸ்தான் மிகப்பெரிய சைபர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது, என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாரதீய ஜனதா கட்சியின் (BJP)…
Read More...

மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும்!

-யாழ் நிருபர்- கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழர்…
Read More...

இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு!

-யாழ் நிருபர்- தூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக,  முல்லைத்தீவு -  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்…
Read More...

ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்த இராணுவத் தளபதி

இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் மாதுரு ஓயா பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலனை…
Read More...

இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்!

இருதரப்பு தாக்குதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து…
Read More...

மாணவி உயிரிழப்புக்கும் எனக்கும் சம்மந்தமில்லை – தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்

16 வயது மாணவி  டில்சி அம்ஷிகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத்…
Read More...

நுவரெலியாவில் தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்!

-நுவரெலியா நிருபர்- வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகர் முழுவதும் வெசாக் பந்தல்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் பெளத்த விஹாரைகளில் மத வழிபாடுகளுக்கும்…
Read More...

அரசு ஊழியர்களுக்கான பேரிடர் கடன்கள் தொடர்பான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்,…
Read More...