போதையில் பாதுகாப்பற்ற முறையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது!

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தை பாதுகாப்பற்ற வகையில் செலுத்தியமை தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து களுத்துறை…
Read More...

விசேட சுற்றிவளைப்பு : போதைப்பொருட்களுடன் 359 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 359 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

கிண்ணியா ரேன்ஞர்ஸ் மைதானத்தின் கடினப்பந்து ஆடுகளத்தை காணவில்லை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை பிரிவில் உள்ள ரேன்ஞர்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில் அமையப் பெற்ற கடினப் பந்து ஆடுகளத்தை காணவில்லை, என வீரர்கள்…
Read More...

கார் 25 மீற்றர் தூரம் இழுத்து செல்லப்பட்டு விபத்து : சாரதி உயிரிழப்பு!

குளியாப்பிட்டிய - மாதம்பே வீதியில் பலுகமுவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேகக்…
Read More...

பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தான் மீது நடத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த…
Read More...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) இது தொடர்பில் அவர்…
Read More...

“டீச்சர் அம்மாவை” கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை…
Read More...

இந்தியாவுக்கு எதிராக சைபர் போரை ஆரம்பித்த பாகிஸ்தான்!

இந்திய டிஜிட்டல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து, பாகிஸ்தான் மிகப்பெரிய சைபர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது, என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாரதீய ஜனதா கட்சியின் (BJP)…
Read More...

மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும்!

-யாழ் நிருபர்- கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழர்…
Read More...

இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு!

-யாழ் நிருபர்- தூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக,  முல்லைத்தீவு -  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்…
Read More...