மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு…
Read More...

வேனுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் காயம்!

அநுராதபுரம் - ரம்பேவ வீதியில் பரசங்கஸ்வெவ பிரதேசத்தில் 9 வது மைல்கல் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரம்பேவையில்…
Read More...

மீன் பாண் வாங்கிய மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் காலை உணவுக்காக பாடசாலைக்கு கொண்டு சென்ற மீன் பாணுக்குள் இருந்து 2 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடவத்தை…
Read More...

மாதத்தின் முதல் வாரத்தில் 33,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தியா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ்,…
Read More...

தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டும் நிலை எம்மிடம் இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் உள்ள…
Read More...

தாமரை பூ பறிக்கச் சென்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு!

மொனராகலை - கோனகங்ஆர பொலிஸ் பிரிவில் உள்ள கலபிடஆர வாவியை சூழவுள்ள தாமரை பூக்களை பறிக்கச் சென்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வாவியில் மூழ்கி உயிரிந்துள்ளதாக கோனகங்ஆர பொலிஸார்…
Read More...

தேசிய மக்கள் சக்தியுடன் இணையும் எண்ணம் இல்லை – சி.வி.கே. சிவஞானம்

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று…
Read More...

மன்னாரில் செப்புக் கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய   மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செம்பு கம்பி மற்றும்…
Read More...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து விலகல்

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம்…
Read More...