மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பலாங்கொடை - சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர்.…
Read More...

ஆப்கானிஸ்தானில் Chess விளையாட்டுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு பணிப்பாளரும் செய்தித்…
Read More...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு!

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி போயா தினத்தன்று ஆரம்பமான சிவனொளிபாதமலை யாத்திரை காலம் மத அனுஷ்டானங்களுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. புனிதப்பெட்டி மற்றும் சிலை…
Read More...

நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளம்…

கனடா பிரம்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய…
Read More...

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 45வது விசேட இரத்ததான முகாம்!

-யாழ் நிருபர்- நேற்று, விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்துடன் இணைந்து மாங்குளம் DASH -Delven Assistance for Social Harmony நடாத்திய மாபெரும் இரத்ததான முகாமானது மாங்குளம் - ஒலுமடு…
Read More...

இரண்டாம் மொழியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச ஊழியர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாள 2ஆம் மொழி சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி…
Read More...

வரிகள் தொடர்பாக சீனா மற்றும் அமெரிக்கா ஒப்பந்தம்!

சீனா மற்றும் அமெரிக்காவினால் வரிகள் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தெளிவுபடுத்தல் இன்று திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச…
Read More...

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

-யாழ் நிருபர்- சட்டவிரோத மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகிறது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு…
Read More...

திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையின் சிற்றூழியர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரிந்துவந்த சிற்றூழியர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். நீர்வேலியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாகத்…
Read More...

உறவினர் வீட்டில் திருமண விருந்து உண்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More...