பாவங்களில் இருந்து விடுபட செய்யும் “சித்ரா பௌர்ணமி” தினம் இன்று!

கடந்த கால பாவங்களில் இருந்து விடுபடவும், புண்ணிய பலன்களை அதிகரிக்கச் செய்வதற்கும் உரிய நாளாக சித்ரா பௌர்ணமி தினம் விளங்குகிறது. இந்து மதத்தில், வழிபாட்டிற்கு முக்கியமான நாளாக பௌர்ணமி…
Read More...

யாழ். சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் விடுதலை

விசாக பூரணை தினத்தையொட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக்…
Read More...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஐடா ஸ்டெல்லா சொகுசு பயணிகள் கப்பல்!

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்…
Read More...

பிலிப்பைன்ஸில் இடைக்கால தேர்தல் இன்று!

பிலிப்பைன்ஸில் இடைக்கால தேர்தல் இன்று நடைபெறவுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 68 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…
Read More...

வெசாக்கிற்காக வீட்டை அலங்கரிக்க முயன்ற சிறுமி மின்சாரம் தாக்கி பலி

மொரகஹஹேன - மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மின்குமிழுக்கு வீட்டின் முன் பொருத்தப்பட்ட…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.39 அமெரிக்க டொலராக…
Read More...

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பலாங்கொடை - சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர்.…
Read More...

ஆப்கானிஸ்தானில் Chess விளையாட்டுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு பணிப்பாளரும் செய்தித்…
Read More...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு!

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி போயா தினத்தன்று ஆரம்பமான சிவனொளிபாதமலை யாத்திரை காலம் மத அனுஷ்டானங்களுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. புனிதப்பெட்டி மற்றும் சிலை…
Read More...

நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளம்…

கனடா பிரம்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய…
Read More...