பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலை ஒன்றின்…
Read More...

ஐ.பி.எல் 2025 போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து…
Read More...

சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

இங்கிலாந்து பிரதமர் வீட்டில் தீ விபத்து!

வடக்கு இலண்டனில் உள்ள இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினரும், பொலிஸாரும் தீயை…
Read More...

தம்பிலுவில் கிராமத்தில் போர்த்தேங்காய் உடைக்கும் நிகழ்வு

தம்பிலுவில் கிராமத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டின் ஆரம்ப நிகழ்வான போர்த்தேங்காய் உடைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு கண்ணகியம்மன் ஆலய…
Read More...

பிலிப்பைன்ஸில் இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

பிலிப்பைன்ஸில் இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அந்நாட்டு நேரப்படி மாலை 7 மணிக்கு நிறைவடைந்துள்ளன. வாக்கு எண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சர்வதேச செய்திகள்…
Read More...

ரம்பொட பேருந்து விபத்து : அதிக பயணிகளை ஏற்றியமை காரணமா?

கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி,…
Read More...

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் பலி

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் டாஸ்மேனியாவின் - டிராவல்லர்ஸ், ரெஸ்ட் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றதாகச்…
Read More...

மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

கண்டி - கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பில்மீகம பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை!

பதுளை - மஹியங்கனை, யல்வெல பிரதேசத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், தந்தை ஒருவர் தனது மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை ,…
Read More...