கடலில் நீராட சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நான்கு இளைஞர்களும்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவிக்கு எதிரான மனு விசாரணைக்கு!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு…
Read More...

கிரேக்கத்தில் நிலஅதிர்வு

கிரேக்கத்தில் 6.1 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நில மேற்பரப்பிலிருந்து சுமார் 78 கிலோமீற்றர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

தேசிய மக்கள் சக்திக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவளிக்காது

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவளிக்காது என அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
Read More...

கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம்

பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் குறித்த அபராதத்தை விதித்துள்ளது. 2022ஆம் ஆண்டில்,…
Read More...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல்…
Read More...

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு : குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

கடந்த 2019 -ஆம் ஆண்டில் இந்தியா – தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

சுற்றுலா பயணியை மலையிலிருந்து தள்ளிவிட்டு உடமைகளை திருடிச்சென்ற ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

26 வயதான அல்ஜீரிய நாட்டு சுற்றுலாப் பயணிக்கு போதைப்பொருள் கொடுத்து, 800,000 மதிப்புள்ள அவரது பொருட்களைத் திருடி கொண்டு, ராவண எல்ல அருகே ஒரு பள்ளத்தாக்கில் அவரை தள்ளிவிட்டதாக தெரிவித்து,…
Read More...

தலைமறைவாகியுள்ள டீச்சர் அம்மாவை வலைவீசி தேடும் பொலிஸ் குழுக்கள்!

இளைஞர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ இன்னும் தலைமறைவாக உள்ளார் அவரை கண்டு பிடிக்க மூன்று பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளதாக பொலிஸார்…
Read More...

புலம் பெயர்ந்தோர் தொடர்பில் சர்ச்சையான கருத்து : வழக்கு தொடர்பான அறிவிப்பு!

புலம்பெயர்ந்தோர் குறித்து இணையத்தில் விமர்சனம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட இங்கிலாந்து அரசியல்வாதி ஒருவரின் மனைவி தொடர்பான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்…
Read More...