வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் – சுமந்திரன்

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர்…
Read More...

தூய்மையான அரசியலை செய்யும் ஒரே கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி தான்!

தூய்மையான அரசியலை செய்யும் ஒரே கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி தான், என இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.…
Read More...

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு -பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்…
Read More...

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கலந்துரையாடல்!

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் -உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல்வேறு…
Read More...

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : 12 பேர் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு சம்பவம் -உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக…
Read More...

புதிய மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடு வழங்கப்பட மாட்டாது

புதிய மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடு வழங்கப்பட மாட்டாது-புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வௌியான தகவல்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு ஒன்று…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை -நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல்,…
Read More...

எரிபொருள் பௌசர் விபத்து : 13,000 லீற்றர் எரிபொருள் மாயம்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை கவிழ்ந்து…
Read More...

பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக மாறுகின்றது?

பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர்…
Read More...