மூன்றரை வயதுக் குழந்தை குழிக்குள் விழுந்து உயிரிழப்பு

கெக்கிராவ - நேகம, அலிவங்குவ பகுதியில், நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து மூன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை, தனது வீட்டிற்கு 200…
Read More...

கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் கைது!

கல்கிஸ்ஸை, சில்வெஸ்டர் வீதியில் திரும்பும் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 19 வயது இளைஞனை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் நேற்று…
Read More...

ரிஷாட் பதியுதீன் – சவூதி அரேபிய தூதுவர் இடையே சந்திப்பு!

ரிஷாட் பதியுதீன் சவூதி அரேபிய தூதுவர் இடையே சந்திப்பு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத்…
Read More...

இறந்தும் வாழும் பெண்!

-பதுளை நிருபர்- பதுளை வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். பசறை ஹொப்டன் பகுதியை…
Read More...

ஐ.பி.எல் தொடர் மீண்டும் இன்று ஆரம்பம்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடர், இந்தியா - பாதிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான…
Read More...

உயரும் மின்சார கட்டணம்?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள்…
Read More...

காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகளுக்கு பாதிப்பு!

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பெய்த கனமழை உடனான காற்றினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே…
Read More...

காங்கேசன்துறை துறைமுகத்தில் குஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

காங்கேசன் துறைமுகத்தில் 4 கிலோ குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இந்தியாவில்…
Read More...

பயணிகள் இன்றி வெறிச்சோடிய நானுஓயா ரயில் நிலையம் : பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

-நுவரெலியா நிருபர்- ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நானுஓயாவில் பயணிகள் கூட்டமில்லாததால் ரயில் நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்படுகின்றது.…
Read More...