மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பது தொடர்பிலான…

கடற் கொள்ளையர்களிடமிருந்து மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு தலைவரும்…
Read More...

மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் தொடர்பான அடிப்படை கற்கையும், பயிற்சியும்

-சம்மாந்துறை நிருபர்- அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவி தலைமையில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக அம்பாறை…
Read More...

9 மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து தாக்கிய பாடசாலை அதிபரான பௌத்த துறவி!

-அம்பாறை நிருபர்- 9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை…
Read More...

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐவருக்கும் மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐந்து பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இன்று…
Read More...

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18.29 புள்ளிகளால்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை!

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான், அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர், இதனை…
Read More...

இத்தாலி ஓபன் டென்னிஸ் : சம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன்…
Read More...

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம்…
Read More...

கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை சடலமாக மீட்பு!

ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அதற்கமைய, உயிர்…
Read More...

‘குஷ்’ போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை விமான நிலையத்தில் கைது!

79 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வெளியேறும் முனையத்தில் சுங்க…
Read More...