நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால், நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சாதாரண தர பரீட்சையில் வெற்றியோ தோல்வியோ உயர்தரம் கற்க விண்ணப்பம் கோரல்

2025 ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

கிழக்கு கடற்கொள்ளையரை அடையாளம் காட்டிய மீனவர்கள் : கைது செய்து சொத்துக்களை அரசுடமையாக்க கோரிக்கை!

-அம்பாறை நிருபர்- தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி தலைமையில் கடற்கொள்ளையர்கள் செயற்படுவதாகவும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்காக சிகிச்சை நிலையம்?

-கிண்ணியா நிருபர்- தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் குழுக்கூட்டமானது இன்று திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில்…
Read More...

ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு சிறீதரன் எம்.பி விஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு இன்றையதினம் நேரடியாகச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…
Read More...

கசிப்பு உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்த பொருட்கள் முற்றுகை!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல் பிரதேசத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி…
Read More...

மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் யாழில் 17பேர் பாதிப்பு!

-யாழ் நிருபர்- நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் யாழில் 17பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…
Read More...

மன்னாரில் கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை 50 வீட்டு திட்ட கடற்கரையோர பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில், இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் கணிய மணல் அகழ்வுக்கான நில அளவை…
Read More...

புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்…

-சம்மாந்துறை நிருபர்- புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கௌரவிப்பு! சம்மாந்துறை பிரதேசத்தில் மிகவும் நீண்ட காலமாக…
Read More...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா அனிஸ்ரன்…
Read More...