பிரதான வீதியின் குன்று குழிகள் : குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்!

-நுவரெலியா நிருபர்- நானுஓயா டெஸ்போட் சந்தியிலிருந்து டயகாமம் செல்லும் பிரதான வீதி பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் வீதி எது குழி எது என்று தெரியாத அளவிற்கு…
Read More...

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்!

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம்…
Read More...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை…
Read More...

அமெரிக்காவின் வரிகள் இன்று முதல் அமுலுக்கு வருகிறது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…
Read More...

திருகோணமலை -நிலாவெளி பகுதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி!

திருகோணமலை -நிலாவெளி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது. முச்சக்கர வண்டியில் பரவிய தீயினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முனைந்தபோதும்…
Read More...

இன்றை ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன் மேஷம் உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் வளர்ச்சி…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
Read More...

பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்!

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார…
Read More...

தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும்

தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை ஒரே மேசையில் பேச்சு நடத்தி தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன்…
Read More...

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் இலங்கை வருகை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக…
Read More...