மூதூரில் கோர விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் வைத்து கார்-ரிப்பர் வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயம்…
Read More...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்தில் குற்றவியல் விசாரணை தொடர்பாக மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான்…
Read More...

திருகோணமலையில் விசேட சோதனை!

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் நேற்று…
Read More...

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ். அராலியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கந்தையா ஜெயரத்தினம் (வயது 74) என்ற முதியவரே இவ்வாறு…
Read More...

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயல் : சிறுமியின் கையை பதம் பார்த்த குரங்கு!

மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூளாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக் காயப்படுத்தியுள்ளது.…
Read More...

கென்யாவில் விமான விபத்து : 6 பேர் பலி!

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் மேஷம் கணவன்-மனைவி உறவுகளில் இனிமை பெருகும். அரசு சார்ந்த உதவிகள் பெறலாம். வருமானம் சிறிது சீராகும். பயணங்களில் சிறிய தாமதம் ஏற்படும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். நல்ல…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பில் உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-…
Read More...

பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை இன்றுடன் நிறைவு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் விடுமுறைக்காக மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதம்…
Read More...