FIA Formula 3 இல் பங்கேற்கும் முதல் இலங்கையர்!

18 வயதுடைய இலங்கை போர்மியுலா 3 பந்தய வீரர் யுவன் டேவிட், 2026 FIA Formula 3 சீசனில் பங்கேற்கும் முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். யுவன் டேவிட் AIX ரேசிங்…
Read More...

இலங்கையர்களால் இந்தியர்கள் அதிகம் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

இலங்கையர்களால் இந்தியர்கள் அதிகம் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு! வெளிநாடுகளில் இந்திய நாட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில்…
Read More...

யாழில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்னிழமை அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும்…
Read More...

ஹோட்டல் நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி உயிரிழப்பு!

ஹோட்டல் நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி உயிரிழப்பு! ஓபநாயக்கவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…
Read More...

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன் மேஷம் சிறிய வியாபாரம் தொடங்க நல்ல காலம். பெண்களுக்கு உயர்வு தரும் நாள். கல்வியில் சாதனை பெறலாம். கலைத் துறையினருக்கு புகழ் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது. நாட்டின்…
Read More...

நுவரெலியாவில் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் : உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க…
Read More...

கழிப்பறைக்குள் நீண்ட நேரம் தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய்!

கழிப்பறைக்குள் நீண்ட நேரம் அமர்ந்து கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக நேரம் கழிப்பறையில் அமர்ந்து இருக்கும் போது, குதப்பகுதியில்…
Read More...

2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம்

அரசு நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
Read More...

பொரளை துப்பாக்கிச் சூடு: மூவரின் நிலை கவலைக்கிடம்!

பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன மைதானத்தில் நேற்று இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய…
Read More...