வீட்டின் அருகில் இருந்த கடைக்கு சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!

வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில்…
Read More...

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கெஹெலிய

"ஊழல்" குற்றம் புரிந்ததாக சந்தேகித்து, மூன்று முறைப்பாடுகளுக்கு அமைவாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்…
Read More...

வெற்றி பெற்ற 40 % வேட்பாளர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களது திருவுடல் அஞ்சலி ஊர்வலம்

அமரத்துவம் அடைந்த மட்டக்களப்பு, அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களது திருவுடல் அஞ்சலி ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தன்னாமுனை புனித…
Read More...

பொலிஸாரின் தடுப்புக்காவலின் போது 49 மரணங்கள் பதிவு!

2020 ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸாரின் தடுப்புக்காவலின் போது 49 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை-நியமிக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்கல் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தைகளில்…
Read More...

இந்தியா அகதிகள் தங்குவதற்கான சத்திரம் அல்ல” என தெரிவித்து இலங்கையரின் மனுவை நிராகரித்த…

இந்தியா அகதிகள் தங்குவதற்கான சத்திரம் அல்ல-இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகள் தங்குவதற்கான…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு நாளை நாட்டை வந்தடையும்

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு நாளை நாட்டை வந்தடையும்-தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என வர்த்தக…
Read More...

மின் கட்டணத்தைக் குறைக்க வழியிருந்தும் ஏன் அதிகரிக்க வேண்டும் என கேள்வி

இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம்…
Read More...

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி ஒருவர் நேற்று திங்கட்கிழமை குருநாகல், கட்டுப்பொத்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...