கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், கொள்கலன் ஒன்றை வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி…
Read More...

உகந்தை மலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து முருகபெருமானுக்கு காலை 8.30…
Read More...

தாந்தாமலை கோயிலுக்கு செல்ல பெற்றோர் மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது சிறுவன்!

தாந்தாமலை கோயிலுக்கு செல்ல பெற்றோர் சம்மதிக்கவில்லை என, 12 வயது சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம், மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்;கேணி…
Read More...

கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை : மோப்பநாய் சகிதம் தீவிர விசாரணை!

கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை : மோப்பநாய் சகிதம் தீவிர விசாரணை! கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர், இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட நிலையில்…
Read More...

நுவரெலியாவில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

நுவரெலியாவில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் -நுவரெலியா நிருபர்- நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து இயற்கை எழில்மிகு நுவரெலியா நகரை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா…
Read More...

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது! மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.…
Read More...

FIA Formula 3 இல் பங்கேற்கும் முதல் இலங்கையர்!

18 வயதுடைய இலங்கை போர்மியுலா 3 பந்தய வீரர் யுவன் டேவிட், 2026 FIA Formula 3 சீசனில் பங்கேற்கும் முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். யுவன் டேவிட் AIX ரேசிங்…
Read More...

இலங்கையர்களால் இந்தியர்கள் அதிகம் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

இலங்கையர்களால் இந்தியர்கள் அதிகம் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு! வெளிநாடுகளில் இந்திய நாட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில்…
Read More...

யாழில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்னிழமை அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும்…
Read More...