அநுரகுமாரவை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

அநுரகுமார திசநாயக்க முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்திலிருந்து விலகி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள்…
Read More...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்

முன்னாள் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அவர் உலர் வலய அபிவிருத்தி…
Read More...

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!-முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
Read More...

நான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த ராஜபக்ஷ

நான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன், என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற, பொதுஜன…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் 30,062…
Read More...

ஹரக் கடாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000…
Read More...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கேள்வி!

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன, இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?, என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி…
Read More...

பிளே ஓப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது லக்னோ!

-ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று திங்கட்கிழமை லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற…
Read More...

தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வடக்கு பப்புவாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க…
Read More...

போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மு.ப. 10 மணியளவில் ஆளுநர்…
Read More...