துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் தீயில் எரிந்து நாசம்!

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் தீயில் எரிந்து நாசம்! காலி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிய தீ விபத்து…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி), வாகனத்துடன் மரைன் பொலிஸார்…
Read More...

இலங்கையை அதிகம் விரும்பும் இந்தியர்கள்!

இந்த மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 40,047 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நடப்பாண்டின் குறித்த காலப்பகுதி வரையில்…
Read More...

கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு அழைப்பு எடுத்தவர் கைது!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெரோயின் வைத்திருந்ததற்காக…
Read More...

நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை…
Read More...

புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமானது

-யாழ் நிருபர்- தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையானது இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகியது. அந்தவகையில்…
Read More...

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய சர்ச்சைக்குரிய கடிதம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலாக…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் மேஷம் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் நல்ல புரிதல் ஏற்படும். நீங்கள் எடுத்த முடிவுகள்…
Read More...

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவித்தல்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு…
Read More...

மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப் பட்டவர்களில் மூவர் கைது!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக…
Read More...