அடுக்குமாடி குடியிருப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்!

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
Read More...

இலங்கை வர முற்பட்ட பெண் அகதி திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை…
Read More...

வாகனங்களை ஏலத்தில் விற்றதில் அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

வாகனங்களை ஏலத்தில் விற்றதில் அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய் இழப்பு-ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் இழப்பு…
Read More...

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்…
Read More...

போர் வீரர்களை ஜனாதிபதி, சிப்பாய்கள் என குறிப்பிட்டமை வருத்தமளிக்கின்றது – நாமல்

போர் வீரர்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சிப்பாய்கள் எனக் குறிப்பிட்டமை வருத்தமளிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள இராணுவ…
Read More...

நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் : எச்சரிக்கை!

நுவரெலியா வீதிகளில் கடும் பனிமூட்டம் நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் - நுவரெலியா பிரதான…
Read More...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு : பிளட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு!

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில்…
Read More...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதி இரவு வவுனியா மூன்று…
Read More...

கல்வி அமைச்சின் செயலாளர் கல்முனைக்கு விஜயம்

கல்முனை வலய அதிபர்களுடான சந்திப்பு கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ்.சஹதூல் நஜீம் அவர்களின் தலைமையில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More...

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான சாரணர் பயிற்சி

பட்டிருப்பு கல்வி ஆசிரியர்களுக்கான சாரணர் பயிற்சி பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களை இலங்கை சாரணிய சங்கத்தில் இணைத்துக் கொள்வதற்கான கலைக்கூறு - 01 பயிற்சி களுதாவளை தேசிய…
Read More...