கட்டுநாயக்கவில் திடீரென மூடப்பட்ட தொழிற்சாலை : வேலை இழந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழிற்சாலையின்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அறிமுகமாகும் புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று புதன்கிழமை முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் அதிவேக வீதிகளில் கட்டணம் வாயில்களில் வங்கி…
Read More...

இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42)…
Read More...

திடீரென உயிரிழந்த தவில் வித்துவானான் இளம் குடும்பஸ்தர்

-யாழ் நிருபர்- யாழில், கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை - கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது…
Read More...

யாழ். நெல்லியடியில் பாரிய தீ விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு, கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள்,…
Read More...

நீண்ட நாட்களாக துவிச்சக்கரவண்டிகளை திருடியவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடம்…
Read More...

இலங்கையிலும் ஜோர்ஜியாவிலும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட…

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண்ணிற்கும் ஜோர்ஜியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணிற்கும்…
Read More...

ஆசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் ?

ஆசியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை…
Read More...

தனது மூன்று வயது மகளை ஆற்றில் வீசி கொன்ற தாய்!

தாய் ஒருவர் தன்னுடைய மூன்று வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம்…
Read More...

இதுவரை 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவு

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் மழையுடனான…
Read More...