மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 வரை அமுலில்…
Read More...

வங்கிப் பரிவர்த்தனைகளிலிருந்து விலகுவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு!

போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்குப் பிறகு இலங்கை வங்கியின் அனைத்து கிளை வலையமைப்புகளையும் மூடிவிட்டு, வங்கிப்…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.7924 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.3093 ரூபாவாகவும்…
Read More...

வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஊழியர் மீது துப்பாக்கி சூடு!

பாணந்துறை, வேகட பகுதியில் முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம்…
Read More...

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி…
Read More...

கஜமுத்து ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

கொழும்பு - கொம்பெனித் தெரு ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவரை மத்திய கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினர்…
Read More...

வாகனங்கள் விற்பனைக்கு என தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பணமோசடி!

வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரமொன்றை பதிவிட்டு பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கொவிட் அச்சுறுத்தல் : பிசிஆர் பரிசோதனை அதிகரிப்பு!

உலகளாவிய ரீதியில் புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சில வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார அமைச்சு அதிகரித்துள்ளது. பிசிஆர் பரிசோதனை…
Read More...

சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளனர். 30 இலங்கையர்களும் இன்று அதிகாலை 04.30 மணியளவில் குவைத்திலிருந்து…
Read More...

ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள்

புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய…
Read More...