TIN இலக்கத்தை இலகுவாகப் பதிவு செய்ய கியூஆர் குறியீடு அறிமுகம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் (TIN) பதிவு செய்யும் முறையை இலகுவாக்குவதற்ககாக கியூஆர் குறியீடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம்…
Read More...

லிப்டில் சிக்கிய மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

இந்தியா-மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிருபம் ராயல் பாம் குடியிருப்பில் மின் தடை காரணமாக லிப்டில் சிக்கிய 8 வயது சிறுவனைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை, பதற்றத்தால் ஏற்பட்ட…
Read More...

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடை ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள…
Read More...

டொனால்ட் டிரம்பிற்கு மீண்டும் அனுமதி வழங்கிய நீதிமன்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த பரஸ்பர வரி கட்டண உத்தரவுகளை தற்காலிகமாக மீண்டும் அமல்படுத்த அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அனுமதி…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் டெடிபியர் பொம்மைக்குள் போதைப்பொருள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.…
Read More...

இன்று மாலை முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மாலை முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்…
Read More...

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாத நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகிய…
Read More...

கடவுச்சீட்டு வழங்கும் 24 மணிநேர சேவை நாளையுடன் நிறைவு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 வரை அமுலில்…
Read More...