யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு தொடர்பில் கோரிக்கை

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…
Read More...

கணவனுக்கு 17 வயது மாணவியை விருந்தாக்கிய ஆசிரியை!

17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கும், கொழும்பு உயர் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 22 கரட் 1 கிராம் தங்கம் - ரூ.30,362 22 கரட் 1 பவுண் தங்கம் - ரூ.242,900 24…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.1744 ஆகவும் விற்பனை விலை ரூபா 303.6807 ஆகவும்…
Read More...

அமெரிக்காவில் இருந்து 1,080 இந்தியர்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவரை டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு இராணுவ விமானத்தில்…
Read More...

மஹிந்தானந்த மற்றும் நளின் வெலிக்கடை சிறையில் அடைப்பு

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்…
Read More...

வீட்டின் மீது இடிந்து விழுந்த சுவர் : மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

தெமட்டகொடை, ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது, அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு…
Read More...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பாக காணப்படுவதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார்…
Read More...

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-மூதூர் நிருபர்- சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியிலுள்ள கணேசபுரம் பிரதான வீதியில் வைத்து யானை தாக்குதலுக்கு உள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று…
Read More...

சர்வதேச உருளைக்கிழங்கு தினம்

International Potato Day : மே 30 ஆம் தேதி சர்வதேச உருளைக்கிழங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து, பொருளாதாரம், சுற்றுச்சூழல் உட்பட பல…
Read More...