மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள் மற்றும் நாயை திருடிய பிரபல திருடன் போதைப்பொருளுடன் கைது!

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் இருந்து, கோழி மற்றும் விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய இளைஞனான பிரபல திருடன் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை ஜஸ் போதை பொருளுடன் கைது…
Read More...

மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், தேடப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் கடந்த ஜூலை 2025 இல் கிரிபத்கொடையில் நடத்தப்பட்ட…
Read More...

உப்பின் விலை குறைப்பு!

அயடின் கலந்த உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டார்.…
Read More...

பாராளுமன்ற கட்டிடத்திற்குள் இருந்து பாராளுமன்ற உறுப்பினரின் சடலம் மீட்பு!

பின்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சடலம் அந்நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் சமூக…
Read More...

லக்‌ஸ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற உத்தரவு

அரசாங்கத்திற்கு அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்…
Read More...

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு…
Read More...

திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று புதன்கிழமை காலை 8 மணிமுதல் கம்பஹா பொது வைத்தியசாலையில் திடீரென…
Read More...

தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் : கிரிக்கெட் சபை எடுத்த அதிரடி தீர்மானம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில்…
Read More...

தவறான தகவல்களை அமைச்சரும் அதிகாரிகளும் பரப்புவதாக தபால் ஊழியர் குற்றச்சாட்டு!

உடலில் அரைவாசி பகுதிக்கு தைக்காத ஆடை அணிந்தபடி தபால் ஊழியர் ஒருவர், தற்போது இடம்பெற்றுவரும் வரும் தபால் வேலைநிறுத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான தகவல்களை தபால் அமைச்சர் உள்ளிட்ட…
Read More...

வெளிநாட்டிலுள்ள மனைவியை நாட்டுக்கு அழைத்து வருமாறு கூறி மின்கம்பத்தில் ஏறி கணவன் போராட்டம்!

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி நாடு திரும்ப வசதி செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தி, பேலியகொட பகுதியில் இன்று புதன்கிழமை, நபர் ஒருவர் மின்கம்பத்தின் மேல் ஏறி போராட்டம்…
Read More...