வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது!

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வியாழக்கிழமை…
Read More...

முட்டை விலை குறைப்பு : முட்டை உற்பத்தியாளர்கள் நஷ்டத்தில்!

முட்டை விலை குறைவடைந்து வரும் நிலையில், கோழித் தீவனத்தின் விலை அதிகரிப்பால் தங்களது தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சிறிய அளவிலான முட்டை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்…
Read More...

வர்த்தகர்களிடமிருந்து அன்பளிப்பு பெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத்தண்டணை

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஓராண்டுக்காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீதான 4 குற்றச்சாட்டுகள்…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

ஒரு வருடத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்று புதன்கிழமை ரூ 300ஐ விட வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்தது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. ஏலவே இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில்…
Read More...

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள் ஒதுங்குமாறு கோரிக்கை!

-அம்பாறை நிருபர்- தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில்…
Read More...

அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இனி நடக்காது – அநுரகுமார…

வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச…
Read More...

பொதுத்தேர்தலுக்குப் பின் உள்ளூராட்சி தேர்தல்!

பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித்…
Read More...

தலைமறைவாகியிருந்த அழகுகலை நிலைய உரிமையாளர் பிணையில் விடுதலை !

அலங்கரிப்பின் போது பெண்ணின் முடி உதிர்ந்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் உரிமையாளர் நேற்று புதன்கிழமை தனது சட்டத்தரணியுடன் மினுவாங்கொடை நீதிதவான்…
Read More...