தென் அமெரிக்காவில் 7.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு!

தென் அமெரிக்காவில் இன்று 7.5 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அபாயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் 1:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை…
Read More...

ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில், மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில்…
Read More...

சம்மாந்துறை-வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் அமைதி வழி போராட்டம்

-அம்பாறை நிருபர்- 100 நாட்கள் செயல்முனைவின் 21ஆவது நாள் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசம் வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் இன்று இடம்பெற்றது நிலையான அரசியல் தீர்வுக்கான 100…
Read More...

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை!

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு எந்தவொரு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை என தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான…
Read More...

குழந்தைகளுக்கு உடல்ரீதியாக கொடுக்கப்படும் தண்டனைகளின் விளைவு என்ன?

உடல் ரீதியான தண்டனை, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பாரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. உலகளவில், 0–18…
Read More...

ராஜித சேனாரத்னவை கண்டுபிடிக்க முடியாமல் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்!

நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று வியாழக்கிழமை சென்று…
Read More...

கொழும்பு துறைமுக வளாகத்தில் 88 என்புக்கூடுகள் கண்டுப்பிடிப்பு!

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…
Read More...

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம் திகதி…
Read More...

அரைகுறை ஆடையுடன் ஊடகங்களுக்கு முன் ஷோ காட்டியவர் மாகாண சபையின் முன்னாள் தலைவர் – அமைச்சர்…

தற்போது நடைபெற்று வரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து, நேற்று அரைகுறை ஆடை அணிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தபால் ஊழியர், லுணுகம்வெஹெர மாகாண சபையின் முன்னாள் தலைவர்…
Read More...