தனியார் விடுதியில் தங்கியிருந்தவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன்…
Read More...

கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தவரை 6 மணி நேரத்தில் கைது செய்தது எப்படி?

-யாழ் நிருபர்- யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார்.…
Read More...

தன்னுடைய கைகளால் பழுது பார்த்த வாகனத்திலேயே அடிபட்டு உயிரிழந்த தொழில்நுட்ப கல்லூரி மாணவன்!

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பேருந்தில்  நசுங்கி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன தொழிநுட்ப கற்கை…
Read More...

கூரையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பதுளை - மடுல்சீமையில் கூரையில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். மடூல்சீமை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
Read More...

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பெரண்டினா களுவாஞ்சிக்குடி கிளை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையும் இணைந்து உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும்…
Read More...

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள்!

-கிண்ணியா நிருபர்- தமிழ் ,சிங்கள ,முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள் என தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் ஏ. எல் .சுகத் பிரசாந்த தெரிவித்தார். திருகோணமலையில்…
Read More...

தமிழர்களுக்கு எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன்?

-யாழ் நிருபர்- ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால்…
Read More...

17 இந்திய மீனவர்களையும் விடுவிக்க கோரி உணவுத்தவிர்ப்பு போராட்டம்!

-மன்னார் நிருபர்- எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தங்கச்சி மடத்தில் இன்று…
Read More...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புதுப்பிக்கப்படுகின்றது – ஜீவன் தொண்டமான் அறிவிப்பு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை புதுப்பிக்கவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பு - ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி…
Read More...

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து!

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப்…
Read More...