இந்தியாவுக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றவர்கள் இலங்கை திரும்புவதற்கான தடை நீக்கம்!

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவ்விடயம்…
Read More...

பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவ ஆய்வகம் : 500,000 ரூபாய் அபராதம்!

முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்த மல்வானை பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவ…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

மாரவில, கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் 2025 ஜூன் 3 ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 6.2 அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டிய…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா…
Read More...

22 தாதியர்கள் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு நியமிப்பு

சுகாதாரத்துறையினை வலுப்படுத்தும் நோக்கில் தாதியர் பயிற்சியினை நிறைவு செய்த 3147 பேருக்கு அரசாங்கம் கடந்த 24ஆம் திகதி தாதியர் நியமனங்களை வழங்கியது. அந்தவகையில் கல்முனை பிராந்திய…
Read More...

வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் உள்ள தருமபுரம் வைத்தியசாலையில் போதிய அளவிலான புதிய கட்டிடங்கள் வசதிகள் இருந்த போதிலும் மக்களுக்கான…
Read More...

மட்டக்களப்பில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக் காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!

நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க…
Read More...

சிறை சென்ற மஹிந்தானந்த நாடாளுமன்ற ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவார்?

கடுமையான பணியுடன் 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எந்தவிதமான குறைப்புகளும் இல்லாமல் தனது நாடாளுமன்ற ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவார் என…
Read More...