பெண் அதிபரின் முன்னிலையில் ஆசிரியரின் முறையற்ற செயல்!

எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க…
Read More...

இலங்கையின் முன்னேற்றத்துக்கு சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து!

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.…
Read More...

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின்…
Read More...

மட்டு.பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை : முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் இயங்கி வந்த சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முற்றுகையிட்டனர் இதன்போது…
Read More...

யானையின் வருகையால் மக்கள் அச்சம் : சம்மாந்துறையில் சம்பவம்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட கைகாட்டி சந்தி எனும் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணியளவில் காட்டு யானை வருகை…
Read More...

உள்ளூராட்சிமன்ற பிரதானிகளுடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்…
Read More...

போலி இலக்கத்தகடுகள் கொண்ட வாகனத்துடன் இருவர் கைது!

தெஹியோவிட்ட மயானத்திற்கு எதிரே உள்ள உணவகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடுகளை கொண்ட ஜிப் ரக சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் உணவகத்தின்…
Read More...

அண்ணன் தாக்கியதில் தம்பி பலி : சந்தேகநபர் தப்பியோட்டம்!

எலபாத்த காவல்துறைக்குட்பட்ட அலுபத்கல பகுதியில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அலுபத்கல பகுதியில் இரு சகோதரருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு…
Read More...

கிரிபத்கொட பகுதியில் இரவு விடுதியின் மீது அதிகாலையில் தாக்குதல்!

கிரிபத்கொட பகுதியில் உள்ள இரவு விடுதியின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாள்கள் மற்றும் பொல்லுகளை ஏந்திய 7 பேர் கொண்ட குழு ஒன்று இந்த…
Read More...

அதிகாரம் பெற்ற பெண்களால் நிறைந்த ஒரு அழகான இலங்கையை உருவாக்குவோம்!

அதிகாரம் பெற்ற பெண்களால் நிறைந்த ஒரு அழகான இலங்கையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஒரு…
Read More...