கெஹெலியவின் சொத்துக்களுக்கு தடை உத்தரவு நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் என்பவற்றை இடைநிறுத்தி விதிக்கப்பட்ட உத்தரவைக்…
Read More...

இடைநிறுத்தப்பட்டிருந்தவற்றை மீள வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி !

ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போகத்திற்கான உர மானியம் மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் மானியம், ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகளை மீள…
Read More...

விபத்தில் இருவர் படுகாயம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது. மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார்…
Read More...

மனதை மாற்றிக்கொண்டார் சாள்ஸ் நிர்மலநாதன் : பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறார்!

-மன்னார் நிருபர்- இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
Read More...

சங்கு சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாக மாறியுள்ளது

சங்கு சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாக மாறியுள்ளதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டு இந்த விடயத்தைக் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…
Read More...

பிரான்ஸ் நாட்டு சுற்றுலாபயணி பாலியல் துஷ்பிரயோகம் : சந்தேக நபர் கைது!

கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ்…
Read More...

சஜித் பிரேமதாசவை சந்தித்தார் ஜெய்சங்கர் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Read More...

ரணிலை சந்தித்து கலந்துரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.…
Read More...

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களில் மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று…
Read More...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார். இதன்போது, புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார…
Read More...