இலங்கையில் மெட்ரோ பேருந்து : அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மெட்ரோ பேருந்து : அமைச்சரவை அனுமதி! நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சரவை முடிவுகளை…
Read More...

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று செவ்வாய்க்கிழமை வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப் பங்கு விலைச்…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.7113 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 295.3751 ரூபா ஆகவும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் - 30,750 ரூபாய் 22 கரட் 1 பவுண் தங்கம் - 246,000 ரூபாய்…
Read More...

கிருசாந்தி குமாரசுவாமி கொலையாளிகள் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

கிருசாந்தி குமாராசுவாமி பாலியல் வன்முறை படுகொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்மனுவை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இன்று…
Read More...

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி : நான்கு மாணவர்கள் கைது!

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக்…
Read More...

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான சோளத்தை இறக்குமதி செய்ய அங்கீகாரம்

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார்…
Read More...

கிளிநொச்சியில் பெருமளவான கஞ்சா மீட்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு…
Read More...

‘ஷான் சுத்தா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் தப்பியோட்டம்

சமீபத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 'ஷான் சுத்தா' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர், சிறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக…
Read More...

மனைவியின் கழுத்தை அறுத்து தலையை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவன் : வவுனியாவில் சம்பவம்!

-மன்னார் நிருபர்- வவுனியாவில் நபர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக…
Read More...