பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா உதித்த லியனகே இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது…
Read More...

ஜனாதிபதி AKD அனுப்பிய வாழ்த்து கடிதத்தை பகிர்ந்த உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் சுதந்திர தினத்திற்கு இலங்கை தெரிவித்த வாழ்த்துக்களுக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். "பரஸ்பர…
Read More...

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாணவர்கள்

பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு : 2 சந்தேக நபர்கள் கைது!

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள…
Read More...

ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை பரிசோதித்த…
Read More...

நுவரெலியாவில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு பாதயாத்திரை

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை நடைபெற்றது . நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மாநகரசபை…
Read More...

ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்?

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார், என்று சிறைச்சாலை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். அவரது…
Read More...

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அனுமதி!

ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அனுமதி…
Read More...

கரையோர மார்க்கத்திலான சில புகையிரத சேவைகள் இன்றும் நாளையும் ரத்து

கரையோர மார்க்கத்திலான சில புகையிரத சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த புகையிரத மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய…
Read More...

அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில்…
Read More...