கார் விபத்தில் கொழும்பு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் உயிரிழப்பு!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான வைத்தியகலாநிதி ஜானகி டி ஜெயவர்தன, நேற்று வெள்ளிக்கிழமை கொஹுவலவில் நடந்த ஒரு கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்ததாக, பொலிஸார்…
Read More...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில்…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…
Read More...

யாழில் இளம் பிள்ளைகளை கட்டாயப்படுத்தி காணொளி எடுக்கும் யூடியூப்பர் : எழுந்தது சர்ச்சை!

-யாழ் நிருபர்- உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் SK vlog என்ற வலையொளி பக்கத்தின் வலையொளியாளர் ஒருவர் இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி வெளியாகி சர்ச்சையை…
Read More...

திருமணம் செய்து கொள்ளுமாறு தமது ஊழியர்களை வற்புறுத்தும் நிறுவனம்!

சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம்…
Read More...

கனடாவில் களியாட்ட விடுதியொன்றில் துப்பாக்கிச்சூடு : 12 பேர் படுகாயம்

கனடாவில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் அடையாளந்தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டொராண்டோவில்…
Read More...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் 19 இலட்சத்து 51, 654 ஆக…
Read More...

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற…
Read More...

கல்வி கூட்டுறவு சங்க தேர்தலில் ஜெஸ்மீர் ஆசிரியர் வெற்றி

-மூதூர் நிருபர்- கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் மாகாண பொதுச் சேவை பேராளர்களை தேர்வு செய்வதற்கான மூதூர் கல்வி வலயத்திற்கான தேர்தலில் ஜுனைட் ஜெஸ்மீர் ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

19 வயது இளம் பெண் சடலமாக மீட்பு : உயிரை மாய்த்துக் கொண்ட 30 வயது ஆசிரியர்!

களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிரிய ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த காவ்யா சுபாஷினி (வயது…
Read More...

நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தில் ஈ.எம்.எஸ் மூலம் பொதிகள் விநியோகம் அறிமுகம்!

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளிநாட்டிற்கு பொதிகளை விநியோகம் செய்யும் புதிய ஈ.எம்.எஸ் முறைமையை நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்து வருகிறது . அதன் அடிப்படையில் நுவரெலியா…
Read More...