இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.8142 ரூபாவாகவும் கொள்வனவு விலை 297.2580 ரூபாவாகவும்…
Read More...

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியா, அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவி நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு…
Read More...

வீதி ஒன்றில் இருந்து போலியான துப்பாக்கிகள் மீட்பு!

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து துப்பாக்கிகள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின்…
Read More...

பாகிஸ்தானில் தொடரும் கனமழை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 392 ஆண்கள், 94 பெண்கள், 171…
Read More...

மிஹிந்தலை வலஹங்குனவேவே தம்மரதன தேரர் சி.ஐ.டி யில் ஆஜர்

மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளார். இரண்டு…
Read More...

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன தகடுகளை வழங்க நடவடிக்கை!

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன தகடுகளை வழங்குவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு முறையாக ஏலத்தை திறந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம்…
Read More...

டெல்லியிலுள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியிலுள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னஞ்சல் ஊடாக குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத்…
Read More...

அஞ்சல் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு : திருகோணமலை – தோப்பூர் அஞ்சல் அலுவலகம் பூட்டு!

-மூதூர் நிருபர்- அஞ்சல் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக திருகோணமலை - தோப்பூர் அஞ்சல் அலுவலகம் இன்று திங்கட்கிழமை மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் தபால் நிலையத்திற்கு சேவை…
Read More...

கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் வாதுவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது . இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்…
Read More...