கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 114.69 புள்ளிகளால்…
Read More...

ஜீப் வாகனமொன்று விபத்து : இருவர் உயிரிழப்பு!

தம்புள்ளை - பகமுன வீதியில் இன்று திங்கட்கிழமை ஜீப் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியது. குறித்த ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத்…
Read More...

மகளிர் ப்ரீமியர் லீக் : 19 ஆவது போட்டி இன்று!

மகளிர் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் குஜராத் டை்டன்ஸ் மகளிர்…
Read More...

போலி பிறப்புச் சான்றிதழுடன் ஜோர்தானுக்கு அனுப்பப்பட்ட சிறுமி!

போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, சிறுமியொருவரை ஜோர்தானுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிய குற்றத்துக்காக, நபர் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம்…
Read More...

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின்…
Read More...

தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது எமக்கு பிரச்சினை இல்லை!

-யாழ் நிருபர்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, என தமிழ் முற்போக்கு…
Read More...

பிள்ளைகள் வெளிநாட்டில் : யாழில் மன விரக்தியில் முதியவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த பா.ஜோசப் (வயது 86)…
Read More...

“யுத்த வரலாற்று” கவிதை நூல் வெளியீடு

-மூதூர் நிருபர்- யுத்தத்தின்போது பட்ட அவஷ்தைகள் தொடர்பாக சம்பூரைச் சேர்ந்த இளம் கவிஞர் பா.பிரியங்கன் எழுதிய "அகாலத்தின் குரல்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா சம்பூர் கலாச்சார…
Read More...

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தனியான சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவதற்கு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தீர்வினை பெற்றுத் தர முன்வர வேண்டும் என…
Read More...

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து மதபோதனையில் ஈடுபட்ட இந்தியர்கள் நாடுகடத்தல்!

சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்குள் உள்நுழைந்து பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
Read More...