“பிள்ளைகளை பாதுகாப்போம்” : சிறுவர் தின நிகழ்வுகள்

அம்பாறை-காரைதீவு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ""பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்"" எனும் தொனிப்பொருளில்…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படை மற்றும் கொழும்பு பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வு அலுவலகம் இணைந்து கொழும்பு துறைமுக நகரை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார்…
Read More...

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை ஏலவே மத்திய வங்கி…
Read More...

முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே!

-கிண்ணியா நிருபர்- ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு, இரண்டாம் குறுக்குத்தெரு, ரெக்லமேஷன் வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தி பௌத்த பிக்கு அட்டகாசம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை புத்த பிக்கு ஒருவர் தடுத்து…
Read More...

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் இலங்கையின் யூடியூப் பிரபலம்!

இலங்கையின் பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார். சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு முயற்சிகளில்…
Read More...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த டிராக்டர் விபத்து : 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வட மாநிலமான உத்தர பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசம் மிர்சா பூரில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More...

பொதுத் தேர்தல் : கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சைக் குழுக்கள்!

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக இதுவரை அரசியல் கட்சி ஒன்றும், சுயேட்சை குழுக்களும் 5 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...