இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

-வவுனியா நிருபர்- இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு! வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின்…
Read More...

தமிழரசுக் கட்சியின் வழக்கு திருகோணமலை நீதிமன்றில்

-மூதூர் நிருபர் - தமிழரசுக் கட்சியின் வழக்கு திருகோணமலை நீதிமன்றில் தமிழரசு கட்சியின் புதிய தலைவர், எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலை சமர்ப்பிக்க வேண்டும், என நீதிமன்றால்…
Read More...

மட்டக்களப்பில் பரபரப்பு : 98 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி-வீடியோ இணைப்பு –

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலையில் மாணவர்களுக்காக இன்று புதன்கிழமை நண்பகல் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக இதுவரை 98 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் சுகவீனமுற்ற…
Read More...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு : களை கட்டும் அறுகம்பை!

-அம்பாறை நிருபர்- இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில்…
Read More...

மீனவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை

அம்பாந்தோட்டையில் ஹுங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீனவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு…
Read More...

புதிய கூட்டானது சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே!

-யாழ் நிருபர்- வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, திரு. சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ்…
Read More...

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வெடித்த போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் புதன்கிழமை பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது…
Read More...

செம்மணி மனித புதைகுழியாக அறிவிக்க கோரிக்கை : நீதிமன்றின் தீர்ப்பு?

செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை…
Read More...

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு…
Read More...

ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க சென்ற நபரின் சடலத்தை மீட்ட பொலிஸார்!

வாரியபொல ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க வாரியபொல ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாரியபொல - களுகமுவ வீதியில்…
Read More...