இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீள ஏற்றுமதி செய்வதில்லை!

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்…
Read More...

கிண்ணத்தை வென்ற இந்திய அணி : பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்த பாகிஸ்தான்!

கடந்த 20 நாட்கள் நடைபெற்ற 15 போட்டிகளைக் கொண்ட சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் டுபாயில் இடம்பெற்ற  இறுதிப் போட்டியில் இந்தியா 12 வருடங்களுக்குப் பின்னர் வெற்றி கிண்ணத்தைச்…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறப்பு ரயில் சேவை!

2025 மார்ச் மாதத்தில் பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்துடன் இணைந்ததாக சிறப்பு ரயில் சேவை திட்டம் ஒன்றை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ரயில்வே பொது…
Read More...

கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்றது கட்சிகள் இணையவில்லை!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் மாத்திரமே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்த போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்…
Read More...

ஜேர்மனியில் விமான சேவைகள் இரத்து!

ஜேர்மனி விமான நிலைய பணியாளர்கள் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள்…
Read More...

A-9 வீதியில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

-யாழ் நிருபர்- பளை முகமாலை A-9 வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை விபத்து ஒன்று பதிவாகியுள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி…
Read More...

நுவரெலியா பொரலந்த பகுதியில் கார் விபத்து!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பொரலந்த பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி, இடமாற்றத்தில் சென்ற பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு…
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது!

-யாழ் நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை…
Read More...