பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் “‘படோவிட்ட அசங்கவின்” உதவியாளர்கள் இருவர் கைது

பாதாள உலக கும்பலை சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான"படோவிட்ட அசங்க"வின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பொலிஸ்…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு கூடியது!

பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில்…
Read More...

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு…
Read More...

யாழில் மும்மொழியிலும் ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்த மாணவி !

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதிவிசேட திறமைச்சித்தியினை…
Read More...

டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் இரசிகர்கள்!

அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் முதற்பார்வை…
Read More...

“பிளாட் கிண்ண” பட்டத்தை வென்றது கொழும்பு சாஹிரா கல்லூரி டென்னிஸ் அணி

13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பாடசாலைகளுக்கிடையிலான இரண்டாம் பிரிவு டென்னிஸ் இறுதி போட்டியில் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணியை தோற்கடித்து கொழும்பு சாஹிரா கல்லூரி பிளாட் கோப்பை பட்டத்தை…
Read More...

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை : எழுப்பப்பட்ட அபாய சமிஞ்சை ஒலி!

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கு அபாய சமிஞ்சை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், லெபனானிலிருந்து இன்று…
Read More...

சூடானில் பாரிய இராணுவ நடவடிக்கை

சூடானில் உள்நாட்டு போர் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அந்நாட்டு இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஆப்பிரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன. துணை…
Read More...

புதிதாக கட்டிய மதிலை உடைத்த விசமிகள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக கட்டிய மதிலின் ஒரு பகுதியை இனந்தெரியாத சிலர் உடைத்துள்ளதாக, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
Read More...

சமூக செயற்பாட்டாளரின் முயற்சியால் சுத்தம் செய்யப்பட்ட சுகாதார சீர்கேடாக இருந்த கழிவுகள்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடிகளில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக பரிய சுகாதார சீர்கேடு இருந்து வந்த கழிவுகள் கல்முனை முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சமூக சேவகர்…
Read More...