பிறந்தநாள் கொண்டாட நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்…
Read More...

மீனவர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி : திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் இன்று!

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

நானுஓயாவில் இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

-நுவரெலியா நிருபர்- நானுஓயா பெரகும்புர வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பெரகும்புர பகுதியில்…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும் பொங்கல் விழாவும்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திகாந்தனின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐம்பது பானை பொங்கல் நிகழ்வும் மற்றும் இரத்ததான…
Read More...

துசித ஹல்லொலுவ கைது!

நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று  செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று …
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும்…
Read More...

நானுஓயா கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து 1300 ரூபாய் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்த ஹர்த்தால் நிறைவு : வடக்கு கிழக்கு மக்கள் பூரண ஆதரவு?

வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தமிழரசுக்கட்சியால் இன்று திங்கட்கிழமை வடக்கு கிழக்கு…
Read More...

தூங்கி கொண்டிருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தை (வீடியோ)

-நுவரெலியா நிருபர்- மின்னல் வேகத்தில் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தைகளின் நடமாட்டம்…
Read More...

மட்டு.காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்த நிலையில் சடலமொன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய…
Read More...