பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சஜித் வலியுறுத்தல்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More...

கிளிநொச்சி சேவைச்சந்தை முழுக்கதவடைப்பு!

கிளிநொச்சி சேவை சந்தையினர் இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தகர்களின் நியாயமான கோரிக்கைகள் 01. நீண்டகாலமாக தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் புடைவை, அழகுசாதன…
Read More...

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்று செவ்வாய்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…
Read More...

மனவிரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் குடும்பஸ்தர்!

-யாழ் நிருபர்- யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு…
Read More...

முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!

-சம்மாந்துறை நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்திஇ சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும், அம்பாறை மாவட்ட…
Read More...

71 பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் கையளிப்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 71 பயனாளிகளுக்கு நேற்று திங்கட்கிழமை மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டன 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கான்ஸ்டபிள் கைது!

18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பாராளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ!

கனடா பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின்…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

மார்ச் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை புதன்கிழமை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1,732,263 பயனாளர்களின் வங்கிக்…
Read More...