பியூமியிடம் மீண்டும் வாக்குமூலம் : 9 மணி நேரம் விசாரணை!

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. அவருக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 9ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தெரிவு!

-வவுனியா நிருபர்- ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச்…
Read More...

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளது!

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின்…
Read More...

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பணிப்பாளராகக் கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் சுரேஷ் சாலே நேற்று…
Read More...

இதுவரையில் முச்சக்கரவண்டி பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை இடம்பெறவில்லை!

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ள போதிலும் இந்த பணிகள் இதுவரையில்…
Read More...

தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஈரோஸ் அறிவிப்பு!

-வவுனியா நிருபர்- எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா…
Read More...

வீட்டுத்தோட்டப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களிடையே நடாத்தி வரும் மாணாக்க உழவர் வீட்டுத்தோட்டப் போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது, அதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன.…
Read More...

இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேபீல்ட் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கிளிநொச்சியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார்…
Read More...