திருகோணமலை மீனவர்கள் மீது தாக்குதல் : வாழைச்சேனையை சேர்ந்த மூவர் கைது!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மீனவர்கள் மீது தாக்குதல் : வாழைச்சேனையை சேர்ந்த மூவர் கைது! திருகோணமலை திருக்கடலூர் மீனவர்களை, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில்…
Read More...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்…
Read More...

உணவகம் ஒன்றின் முகாமையாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

உணவகம் ஒன்றின் முகாமையாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் - 30,625 ரூபா 22 கரட் 1 பவுண் தங்கம் - 245,000 ரூபா 24…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள் இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.4025 ரூபாவாகவும்…
Read More...

குடிவரவு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு பிணை

குடிவரவு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு பிணை வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மேவுக்கு இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைத்…
Read More...

கடலோர ரயில் மார்க்கத்தில் வேலைநிறுத்தம்?

கடலோர ரயில் மார்க்கத்தில் வேலைநிறுத்தம் கடலோர ரயில் சேவையில் இருந்து, இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் விலகுவதற்கான தீர்மானத்தை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம்…
Read More...

இந்தோனேசியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம்

இந்தோனேசியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் கட்டுநாயக்காவிலிருந்து நேற்று வியாழக்கிழமை மாலை சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக்…
Read More...

துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கோட்டை…
Read More...

உப பொலிஸ் பரிசோதகர் எடுத்த தவறான முடிவு!

உப பொலிஸ் பரிசோதகர் எடுத்த தவறான முடிவு! மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
Read More...