வேட்டையாடப்பட்ட ஆமடில்லா மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் வைத்து , சட்டவிரோத கட்டுத்துவக்கு மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வேட்டையாடப்பட்ட ஆமடில்லா…
Read More...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை . ஞானப்பிரகாசம் ஆண்டகை க்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விசேட…
Read More...

பேலியகொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு!

பேலியகொடை - ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த…
Read More...

வலையில் சிக்கிய சிறுத்தை குட்டி : பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை!

நோர்வூட் பகுதியில் நாய் வேட்டைக்கு வந்த சிறுத்தை குட்டி ஒன்று பாதுகாப்பு கம்பி வலையில் சிக்கியுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் பொலிஸ் பிரிவில் விவசாய தோட்டத்தில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 297.5020 ஆகவும், விற்பனை விலை ரூபா 305.0432 ஆகவும்…
Read More...

50 மீற்றர் நீளமான கையை கொண்ட ஆடை!

50 மீற்றர் நீளமான கையை கொண்ட, ஒரு கவர்ச்சிகரமான ஆடையை உருவாக்கி, ஒரு ஃபேஷன் டிசைனர் உலக சாதனை படைத்துள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த சாமுவேல் சினெசெரெம் எசே (Samuel Chinecherem Ezeh)…
Read More...

கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம்!

மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ…
Read More...

மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்!

-மன்னார் நிருபர்- மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 17…
Read More...

வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் மீட்பு!

ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்…
Read More...