இ-சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குப் பெருந்தொகையான இலத்திரனியல் சிகரெட்டுகளை கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர்…
Read More...

காதலனை கரம் பிடிக்க தன் மொத்த குடும்பத்தையே கொலை செய்த இளம்பெண்!

காதலனை கரம்பிடிப்பதற்காக  இளம்பெண்ணொருவர் தன் குடும்பத்தினரை கொலை செய்த சம்பவம்  பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் - கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த…
Read More...

மனநலம் குன்றிய நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

-வவுனியா நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பொதுத் தேர்தலில் போட்டியிட எமது கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை, என…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அறிவிப்பு!

-யாழ் நிருபர்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக்…
Read More...

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் – ஜனாதிபதி

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று சனிக்கிழமை வெள்ளவத்தையில் உள்ள அமரபுர பீடத்தின்…
Read More...

தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலை?

சந்தையில் தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள்…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. இன்றும் நாளையும் (5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில்) கிழக்குப்…
Read More...

சம்மாந்துறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-சம்மாந்துறை நிருபர்- உழவு இயந்திரத்தில் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது மற்நொருவர் காயம் அடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில்…
Read More...