மனைவியையும் மகளையும் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பஸ்தர்!

குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியையும், மகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதுளை மாவட்டம் மடுல்சீமை…
Read More...

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயில் : 155 பேர் மீட்பு – 27 பேர் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் ரயிலிலிருந்து கடத்தப்பட்டிருந்த பயணிகளில் இதுவரை 155 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 27 தீவிரவாதிகள் சுட்டுக்…
Read More...

மூதூர் -ஆஷாத்நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் -ஆஷாத்நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. ஆஷாத்நகர் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார்…
Read More...

உள்ளூராட்சி தேர்தல் : விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. விண்ணப்பங்களைச்…
Read More...

இன்று முதல் விசேட ரயில் சேவை!

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு இன்று புதன்கிழமை முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும்,…
Read More...

நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் மீது ஆயுதமேந்திய குழுவினர் தாக்குதல்!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் மீது ஆயுதமேந்திய குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குவெட்டாவிலிருந்து…
Read More...

யாழில் பெய்துவரும் மழையால் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள்…
Read More...

தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு…
Read More...

தெல்லிப்பளை வைத்தியசாலையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நோயாளி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-தெல்லிப்பளை மனநல சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர்…
Read More...