உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

-பதுளை நிருபர்- உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். கிரனாகொட, லுணுகலை பகுதியை…
Read More...

அம்பாறையில் கட்டுப்பணத்தை செலுத்தியது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!

-சம்மாந்துறை நிருபர்- 2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, நாவிதன்வெளி , இறக்காமம் பிரதேச சபையின்…
Read More...

தமிழ் மக்களுக்கான தீர்வினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்க முடியாது!

சிங்கள ஆதிகத்திலிருந்து விடுபட்டுத் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன்…
Read More...

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று காலையுடன் நிறைவு

அனுராதபுரம் வைத்தியருக்கு நீதிக் கோரி நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
Read More...

சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மாற்றாக 150 வகையான மருந்துகள் பயன்பாடு!

இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மாற்றாக…
Read More...

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 7ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த…
Read More...

இந்தோனேசியாவில் சிறைச்சாலையில் இருந்து 54 கைதிகள் தப்பியோட்டம்!

இந்தோனேசியாவின் குடேகன் சிறைச்சாலையிலிருந்து 54 கைதிகள் தப்பியோடியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த கைதிகள் கடந்த 10ஆம் திகதி சிறைச்சாலை கதவுகளை உடைத்து…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களின் 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்வதற்காக இன்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிவரை அரசியல்கட்சி…
Read More...

மாரடைப்புக்கான புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு!

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான தடுப்பூசியை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவின் இதய நோய் சங்கத்தின் தரவுகளின்படி, உலகில் அதிகமான மக்கள் இதய நோயால்…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலைக்கு வந்து திரும்பி சென்ற நோயாளர்கள்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால…
Read More...