சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புளோரிடாவை நோக்கி மேலும் ஒரு பாரிய சூறாவளி நகர்வதையடுத்து, பாதுகாப்பாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ கடற்கரையைக் கடந்துள்ள நிலையில் சூறாவளி மேலும்…
Read More...

8 மாவட்டங்களில் தொலைபேசி சின்னத்தில் போட்டி!

தமிழ் முற்போக்கு கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் தலைவர் மனோ கணேசன் இன்று திங்கட்கிழமை…
Read More...

வினாத்தாள் கசிவு : இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பாக வினாத்தாளின் சில வினாக்கள் கசிந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அலவ்வ பிரதேச மேலதிக…
Read More...

இளைஞனை அடித்து சித்திரவதை செய்த தனியார் பேருந்து உரிமையாளர்– மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நிறுத்தி இருந்த பஸ்வண்டியில் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞனை, பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று தென்னை மரத்தில் கட்டிவைத்து…
Read More...

பேருந்து உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர் கைது!

ஹங்வெல்ல - நெலுவன்துடுவ பகுதியில் பேருந்து உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நபர் இன்று திங்கட்கிழமை  கைது  செய்யப்பட்டுள்ளார். மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
Read More...

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக களமிறங்கும் சசிகலா ரவிராஜ்!

-யாழ் நிருபர்- எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ்…
Read More...

பதவியேற்ற சில நாட்களில் படுகொலை செய்யப்பட்ட மேயர்!

தெற்கு மெக்சிகோவின் சில்பான்சிங்கோ நகர மேயர் அலெஜான்ட்ரோ ஆர்கோஸ் (Alejandro Arcos) கொலை செய்யப்பட்டுள்ளதாகத் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்று ஒரு…
Read More...

நுவரெலியா மற்றும் வன்னி மாவட்டங்களில் யானை சின்னம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வன்னி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கியத் தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு!

கொழும்பு - டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயங்களுடன் இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் தற்சமயம்…
Read More...

இ-சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குப் பெருந்தொகையான இலத்திரனியல் சிகரெட்டுகளை கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர்…
Read More...