பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள்…
Read More...

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிராக போராட்டம்!

-யாழ் நிருபர்- சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த கட்டுமானமானது மக்களது காணியை அபகரித்து…
Read More...

தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்த சதித்திட்டம் – சீ.வீ.கே. சிவஞானம்

தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தச் சதித் திட்டம் தீட்டப்படுவதாகத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

அடுத்த 36 மணி நேரத்திற்கு நாட்டின் சில இடங்களில் மழை!

அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

திருவிழாவில் யானை தாக்கி இளைஞன் காயம்!

ஹட்டன், கொட்டகலை நகரில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் திருவிழாவிற்குக் கொண்டு வரப்பட்ட யானை, இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. கோவில் ஊர்வலம் முடிந்து, யானையைக் கோவில்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பான தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More...

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவுக்கு விளக்கமறியல்!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள கிராம சேவகர்கள்!

பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை…
Read More...

மூவர் சுட்டுக்கொலை : தப்பி செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது!

மித்தெனியவில், தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகள் துப்பாகியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில்,   கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், நேற்று புதன்கிழமை…
Read More...

15 ஏக்கர் வேளாண்மையை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயராக இருந்த சுமார் 15 ஏக்கர்…
Read More...