அயடின் கலந்த உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டார்.… Read More...
பின்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சடலம் அந்நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் சமூக… Read More...
அரசாங்கத்திற்கு அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்… Read More...
தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மனு… Read More...
நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று புதன்கிழமை காலை 8 மணிமுதல் கம்பஹா பொது வைத்தியசாலையில் திடீரென… Read More...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது.
இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில்… Read More...
உடலில் அரைவாசி பகுதிக்கு தைக்காத ஆடை அணிந்தபடி தபால் ஊழியர் ஒருவர், தற்போது இடம்பெற்றுவரும் வரும் தபால் வேலைநிறுத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான தகவல்களை தபால் அமைச்சர் உள்ளிட்ட… Read More...
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி நாடு திரும்ப வசதி செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தி, பேலியகொட பகுதியில் இன்று புதன்கிழமை, நபர் ஒருவர் மின்கம்பத்தின் மேல் ஏறி போராட்டம்… Read More...
இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 29 சதம்.… Read More...
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 250,700 ரூபாயாகவும், விற்பனை… Read More...