நிதி மோசடியில் ஈடுபட்ட 19 சீன பிரஜைகள் கைது!

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நாவல பகுதியில் வைத்து குறித்த 19 பேரும் நேற்று திங்கட்கிழமை…
Read More...

இன்றைய ராசிபலன் – 08.10.2024

இன்றைய ராசிபலன் - 08.10.2024 குரோதி வருடம் புரட்டாசி மாதம் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை நல்ல நேரம் காலை : 08.00 - 09.00 நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45 ராகு காலம் மாலை : 03.00 - 04.30…
Read More...

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக…
Read More...

9 ஆவது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் இங்கிலாந்து மகளிர்…
Read More...

தேசிய முத்திரைக் கண்காட்சி நாளை ஆரம்பம்

150வது உலக அஞ்சல் தினம் நாளை மறுநாள் புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. குறித்த அஞ்சல் தினத்தை முன்னிட்டு, நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை தேசிய முத்திரைக்…
Read More...

ஜே.வி.பி தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை!

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை, அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில…
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பொருளாதார அபிவிருத்திக்கு…

இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய…
Read More...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பதவி விலகினார் பாரத் அருள்சாமி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சகல பொறுப்புக்களிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை, இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...

இடைத்தரகர்களே முட்டை விலை அதிகரிப்பிற்கு காரணம் : உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு!

இடைத்தரகர்களின் முறையற்ற செயற்பாடு காரணமாகவே, நாட்டில் மீண்டும் முட்டை விலை அதிகரித்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த வாரத்தில் 28 முதல் 32 ரூபாய்க்கு…
Read More...

நுவரெலியாtpல் பொதுத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

-நுவரெலியா நிருபர்- எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று திங்கட்கிழமை பிற்பகல் வரை ஒரேயொரு சுயேச்சைக் குழுவே வேட்புமனு தாக்கல்…
Read More...