நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல்…
Read More...

ஞானசாரதேரரை கைது செய்வதற்கு பிடியாணை!

பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரருக்கு எதிரான வழக்கொன்றின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாதமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை : சசிகலா ரவிராஜ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை –…

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் பதவி விலகல் கடிதங்கள் எவையும் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம்…
Read More...

அமெரிக்காவின் 28 பிராந்தியங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை!

புளோரிடா பிராந்தியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள சூறாவளி காரணமாக அமெரிக்காவின் 28 பிராந்தியங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீர் அவசரநிலைமையை அடுத்து அந்தப்…
Read More...

இலங்கை T20 குழாம் அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய,…
Read More...

தமிழர்களை பொறுத்த வரை ஆட்சி மாற்றம் அல்ல ஆள் மாற்றமே !

-யாழ் நிருபர்- தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போன்ற தோற்றப்பாடுகளை காட்டினாலும் தமிழர் விவகாரத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள்…
Read More...

தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : பெற்றோர் வழங்கிய வாக்குமூலம்!

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி, ஏற்கனவே உளவியல் ஆலோசனையைப் பெற்று வந்துள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸாரின் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். குறித்த மாணவியின்…
Read More...

யாழில் ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் ஒரு…
Read More...

கத்திக்குத்துத் தாக்குதல் : 6 பேர் காயம்!

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது இன்று நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஹடிரா நகருக்குள் புகுந்த பயங்கரவாதி…
Read More...

ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவு தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.…
Read More...