கரையோர மார்க்கத்திலான சில புகையிரத சேவைகள் இன்றும் நாளையும் ரத்து

கரையோர மார்க்கத்திலான சில புகையிரத சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த புகையிரத மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய…
Read More...

அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில்…
Read More...

தாயையும் சகோதரனையும் கத்தியால் வெட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கத்தியால் வெட்டியதில் அவரது தாய்…
Read More...

ரணிலை போன்றே அநுரவும் அரச சொத்தை தனியார் தேவைக்கு பயன்படுத்தியுள்ளார்!

மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ தனது பேஸ்புக் கணக்கில் ரணிலை போன்றே ஜனாதிபதி அநுரவும் அரசாங்க சொத்தை, தனியார் தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ”ஒரு…
Read More...

ரணிலின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் மட்டுமே – மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது ஒரு பழிவாங்கல் மட்டுமே, என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில்…
Read More...

மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை கணிக்க முடியாது

சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முன்னாள்…
Read More...

தனிமையில் வசித்து வந்த பெண் வெட்டிக்கொலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…
Read More...

இலங்கை பெண் பிரித்தானியாவில் கொலை!

பிரித்தானியாவில் வேல்ஸ் கார்டிஃப் நகரில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தோனா நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல (32…
Read More...

ரணிலை பார்க்க சிறைச்சாலைக்கு வந்தார் மஹிந்த

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை…
Read More...

ரணிலை பார்க்க சிறைச்சாலைக்கு சென்ற சஜித்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம்…
Read More...