யாழ். வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் வெண்ணைத்தாழி சேவை திருவிழா!

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தான மஹோற்சவத்தின்  ஏழாம் நாள் திருவிழாவான வெண்ணைத்தாழி சேவை திருவிழா   புதன்கிழமை …
Read More...

இணைய மோசடி : 50க்கும் அதிகமான சீன பிரஜைகள் கைது!

இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி வர்த்தகம் தொடர்பில் இந்த மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் 230க்கும் அதிகமான முறைப்பாடுகள் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்குக் கிடைக்கப்…
Read More...

தேசத்தின் திரட்சியாக சங்கு சின்னம் வெல்லும்!

-யாழ் நிருபர்- தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற மக்களின் திரட்சியாக சங்குச் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என ரெலோ அமைப்பின்…
Read More...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வர்ண இரவு நிகழ்வு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களையும்,ஊக்குவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் 'வர்ண இரவு' நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மன்னார் நகரசபை…
Read More...

அநுர அரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார்!

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்…
Read More...

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில்…
Read More...

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு நேற்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சி!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை  சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.66 அமெரிக்க டொலராக…
Read More...

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது முதிர்ச்சி காரணமாக உடல்நிலை மோசமான நிலையில், இன்று காலமானார். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின்…
Read More...

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில்…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...