இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று திங்கட்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் - 31,100 ரூபா 22 கரட் 1 பவுண் தங்கம் - 248,800 ரூபா 24 கரட்…
Read More...

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது!

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று…
Read More...

இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஒரு இலங்கையர் காயம்!

இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஒரு இலங்கையர் காயம்! இஸ்ரேலின் பெனிபராக் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர்…
Read More...

யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது! -யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னால் தீ விபத்து : நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னால் தீ விபத்து : நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில்…
Read More...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்கு உதவிய சந்தேக நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி வென்றது!

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி…
Read More...

மதவாச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு!

அநுராதபுரம், மதவாச்சி, சங்கிலிகனதராவ குளத்திற்கு அருகில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். மதவாச்சி, சங்கிலிகனதராவ…
Read More...

வீட்டுப் பராமரிப்பாளர் கொடூரமாக கொலை!

புத்தளம் - வென்னப்புவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பராமரிப்பாளரை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்து கடத்திச் சென்ற வேன் கண்டி பிரதேசத்தில் வைத்து…
Read More...

கைதி விடுதலை தொடர்பில் நீதி அமைச்சு அதிகாரியிடம் சி.ஐ.டி வாக்குமூலம் பதிவு!

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவரிடமிருந்து…
Read More...