ரணிலின் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை!

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை உயர்…
Read More...

ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குற்றப் புலனாய்வு…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

தமிழ்நாடு-உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல லட்சம் வலி மாத்திரைகளை, இன்று திங்கட்கிழமை பறிமுதல் செய்த…
Read More...

இந்தியாவில் இருந்து 18 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியவர் மீது கடற்படையினர் தாக்குதல்

-மன்னார் நிருபர்- இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக…
Read More...

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை…
Read More...

வழமைக்கு திரும்பிய தபால் சேவை!

நாடளாவிய ரீதியில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் இன்று…
Read More...

வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஆரம்பம்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரசியலமைப்பை மீறுவதாக தெரிவித்து அதனை சவாலுக்கு உட்படுத்தி…
Read More...

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட இந்திய படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை வருகை!

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றனர். முன்னதாக, 2021, 2022 காலப்பகுதிகளில் இராமேஸ்வரம்…
Read More...

பொரளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது!

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களுடன்…
Read More...

பாராளுமன்ற சுவரில் ஏறி குதிக்க முயன்ற நபர் கைது!

இந்தியாவின் பாராளுமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏற முயன்றதாக பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹியைச் சேர்ந்த ராம் சங்கர்…
Read More...