பெருந்தோட்ட அமைச்சின் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் அமைச்சுக்கு சொந்தமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் 16 சொகுசு…
Read More...

தானியங்கி வாயிலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

பேருவளை, சமத் மாவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர், தானியங்கி வாயிலில் (Gate) சிக்கி உயிரிழந்துள்ளார். தொலை இயக்கி (Remote Control) மூலம் இயக்கப்படும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 5 சதம். ஸ்ரேலிங்…
Read More...

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்!

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது, தவிசாளராக முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் தெரிவு செய்யப்படுள்ளார்.…
Read More...

அஹ்மதாபாத் விமான விபத்தின் பின்னர் காணாமல் போயுள்ள இந்தியத் திரைப்பட இயக்குநர்!

அஹ்மதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தின் பின்னர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மகேஷ் கலாவாடியா காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்ற போது அவர் அப்பகுதிக்கு…
Read More...

தேசிய மக்கள் சக்தி பிள்ளையானோடு சேர்ந்துள்ளதால் ஊழலைப் பற்றிப் பேச இனி அவர்களுக்கு அருகதையில்லை…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமைக்கு ஏறாவூர் நகர சபையிலே நடந்த தெரிவு வரலாற்றிலே முக்கியமானதாக நான் பார்க்கின்றேன், என இலங்கைத் தமிரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

ஜனாதிபதி மற்றும் கலாநிதி கீதா கோபிநாத் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்துக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி…
Read More...

தம்புள்ளையில் ஐ.ம.ச உறுப்பினர்கள் 6 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்…
Read More...

சொகுசு வீட்டின் பாதுகாவலர் கொலை : காரணம் வெளியானது!

வென்னப்புவ, பெப்ரோனியா மாவத்தையில் அமைந்துள்ள ஒரு சொகுசு வீட்டின் பாதுகாவலரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

மதுபோதையில் வந்த 28 வயது சாரதி : பரிதாபமாக உயிரிழந்த சகோதரிகள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், பாதசாரி கடவை ஊடாக பாதையைக் கடக்கும்போது மது போதையில் சாரதியொருவர் செலுத்திச் சென்ற கார் மோதி உயிரிழந்துள்ளனர். இறந்த பெண்களில் ஒருவரின்…
Read More...