புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : சுயாதீன குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 66 சதம்.…
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் இன்று  வியாழக்கிழமை  தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று வியாழக்கிழமை காலை வேட்புமனு தாக்கல் செய்தது. அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில்…
Read More...

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் செய்தது : வேட்பாளர்கள் விபரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி  இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது இன்று காலை 10.30 மணியளவில்  தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது : வேட்பாளர்கள் விபரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று காலை 10.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் இந்த…
Read More...

50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது!

கொழும்பிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எம்பிலிபிட்டியவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென  தீப்பிடித்து எரிந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை  காலை இடம்பெற்றுள்ளது.…
Read More...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை : தேசியச் சுதந்திர முன்னணி அறிவிப்பு!

இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசியச் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் ஆளும் தேசிய மக்கள்…
Read More...

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று…
Read More...

கிழக்கு மாகாணத்தில் 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இனங்கண்டுள்ளது. இம் மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை…
Read More...