அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது!

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தவிசாளர்…
Read More...

2,433 உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட 2,433 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என இலங்கை தேர்தல்…
Read More...

பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும்!

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,…
Read More...

காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்த காட்டு யானைத்…
Read More...

துவிச்சக்கர வண்டியில் வாகனம் மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 01.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில்…
Read More...

வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்ற நபர்!

இலங்கையின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்று திங்கட்கிழமை வெற்றி பெறப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் அதிஷ்ட இலாபச்சீட்டின் 2210 ஆவது குலுக்கலில்…
Read More...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கைத் தூதரகம் அறிவிப்பு!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம்,…
Read More...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 பேரின் சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் பட்டியலில் பாரிய அளவிலான போதைப்பொருள்…
Read More...