குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு -வீடியோ இணைப்பு-

புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு 1990ஆம் ஆண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து…
Read More...

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் மற்றுமொரு சகா கைது!

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி)…
Read More...

பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் ஜனிதா பெரேரா இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.7616 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.2358 ரூபாவாகவும்…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை மனுவை எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு…
Read More...

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை Z புள்ளி இன்று வெளியாகும்!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும் என…
Read More...

இலங்கையில் சீன நாட்டவர் குழு ஒன்று தொழிலதிபரை கடத்தி பாரிய கொள்ளை!

இலங்கையில் வசிக்கும் சீன நாட்டினர் குழு ஒன்று சக சீன தொழிலதிபர் ஒருவரை கடத்திச் சென்று சுமார் 60,000 அமெரிக்க டொலர்களை கொள்ளையடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுப்பிட்டியில் உள்ள…
Read More...

வித்தியா வழக்கின் குற்றவாளிகளின் மேன்முறையீடு!

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண…
Read More...

ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் ரணிலுக்கு அளித்த தண்டனை சிறை!

-அம்பாறை நிருபர்- ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைபட காரணம் என கல்முனை மாநகர சபையின் முன்னாள்…
Read More...

எமது வட்டி விகிதங்களுக்கு உடன்படாவிட்டால் அனைத்து நிதி நிறுவனங்களும் பூட்டப்படும்

மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு மக்களின் நலன் கருதி , வருட வட்டி 18 வீதமாகவும் , மாத வட்டி 3 வீதமாக இருக்க வேண்டும், இல்லாவிடின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட…
Read More...