காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரி கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்!

-மன்னார் நிருபர் - மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியிலுள்ள சோழமண்டல குளம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியை கடந்த 30…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற…
Read More...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான நடை பவனி

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை )இடம்பெற்றது. கிண்ணியா சுகாதார…
Read More...

தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு அபராதம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கடமைக்கு சமூகமளிப்பதற்கான நியமனக் கடிதங்களைப் பெறும் அனைத்து அதிகாரிகளும் உரிய தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்கள் விடுதலை!

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதவான்…
Read More...

மக்கள் ஆதரவை எமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் எனும் நம்பிக்கை எமக்கு உள்ளது, இது வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக கூட இருக்கலாம், என தமிழ்…
Read More...

மகளிர் உலக கிண்ண T20 கிரிக்கெட் – 13ஆவது போட்டி இன்று!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை  இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகள் மோதவுள்ளன.…
Read More...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படும் திகதிகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு தேர்தல்கள்…
Read More...

யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் : வேட்பாளர்கள் விபரம்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை  கையளித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி…
Read More...

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு பிணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2012 ஆம் ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்தபோது…
Read More...