கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : சந்தேக நபர் தலைமறைவு!

-அம்பாறை நிருபர்- ஆற்றோரத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…
Read More...

மூதூரில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

-மூதூர் நிருபர் - எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்ற போலி செய்திகள் பரவிவருகின்றது. இதனை நம்பி மூதூர் பகுதி மக்கள் மூதூரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றிரவு…
Read More...

திருகோணமலையில் பாதசாரி கடவையில் ஒருவர் உயிரிழப்பு : 19 வயது இளைஞன் கைது

திருகோணமலை - அம்பேபுஸ்ஸ வீதியில் திருகோணமலை திசையிலிருந்து ஆண்டான்குளம் திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், பாதசாரிகள் கடவையில் வீதியை கடந்த பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.…
Read More...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல்…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்துச்செய்ய அமைச்சரவை அனுமதி!

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

வடக்கிலுள்ள மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகள் இன்றி நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாரில்லை

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் கோரிக்கை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 23 சதம் ஆக பதிவாகியுள்ளது…
Read More...

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

-சம்மாந்துறை நிருபர்- ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில்…
Read More...

2026 ஆம் ஆண்டிலிருந்து புதிய பாடத்திட்டம் அறிமுகம்

2026 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் 2028 ஆம் ஆண்டு முதல் 10 ஆம்…
Read More...