தங்கச் சுரங்கத்தில் சிக்கி ஒருவர் பலி!

மேற்கு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தின் மின்தூக்கி செயலிழந்ததன் காரணமாக ஒருவர் பலியானதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,…
Read More...

வேன் வீதியை விட்டு விலகி விபத்து!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. கல்முனை அம்பாறை பிரதான வீதியில் வங்களாவடி எனும் இடத்திற்கு…
Read More...

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த சனநாயக தமிழரசு கூட்டமைப்பினர்!

-யாழ் நிருபர்- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் "மாம்பழம் சின்னத்தில்" சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ள…
Read More...

மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி விபத்து; : இருவர் படுகாயம்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறையில் மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மாடு உயிரிழந்துள்ளது. குறித்த விபத்துஇ இன்று…
Read More...

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பலசரக்குகடை உரிமையாளர்!

-யாழ் நிருபர்- யாழ்பாணம் - இணுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளர் போதைபொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.…
Read More...

தமிழ் மக்களின் அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கும் – டக்ளஸ்!

மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கட்சியின்…
Read More...

பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை – யாழில் துயரம்!

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அல்வாய் தெற்கு, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சத்தி துஷ்யந்தினி என்ற தம்பதிகளின் மூத்த பிள்ளையே…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்!

தென்னிலங்கை வேட்பாளர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, தென் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாயை தோற்றம், மாயை அலையாக இங்கே உருவெடுத்து இருக்கின்ற நிலையில் அதன் பாதகங்களை…
Read More...

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

-மூதூர் நிருபர்- இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ…
Read More...

திருமலையில் மூன்று அரசியல் கட்சிகள் உட்பட மூன்று சுயேட்சைக் குழுக்களினது வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் காலப்பகுதி இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் 17 பதிவு செய்யப்பட்ட அரசியல்…
Read More...