முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…
Read More...

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றநிலை

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "அடக்குமுறைக்கு எதிராக" என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின்…
Read More...

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார் 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகத் திணைக்களத்தின்…
Read More...

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

2024 உயர்தரப் பரீட்சை : 42,172 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி!

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான Z புள்ளிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More...

மூதூரில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறால் குழி மற்றும் முன்னம்பொடிவெட்டை ஆகிய பகுதிகளில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மூதூர்…
Read More...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
Read More...

ஹரின் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக,…
Read More...

மனித சதை உண்ணும் ஒட்டுண்ணி புழு ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது

மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' (New World Screwworm)  என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.…
Read More...