இரு தசாப்தங்களுக்கு பிறகு பிரதி மேயர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றது

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 19 சதம்.…
Read More...

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் “போதைப் பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு”

போதைப்பொருள் தொடரில் பாடசாலை மாணவ, மாணவிகளை விழிப்பூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் "போதைப்பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு"…
Read More...

வீதியோரத்தில் உறங்கியவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் உறங்கியவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவில்  இன்று புதன்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000…
Read More...

கடற்றொழிலாளர்களுக்கான “சயுர” காப்புறுதி திட்டம் இன்று முதல் அறிமுகம்

கடற்றொழிலாளர்களுக்கான “சயுர” காப்புறுதி திட்டம் இன்று புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. தங்காலை, குடாவெல்ல துறைமுகத்தில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.…
Read More...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

-முல்லைத்தீவு நிருபர்- பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கிளிநொச்சி…
Read More...

ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தால்…
Read More...

கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை!

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்…
Read More...

கடுமையான காற்று காரணமாக யாழில் 12 பேர் பாதிப்பு!

-யாழ் நிருபர்- கடுமையான காற்று காரணமாக யாழில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…
Read More...