இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

-மன்னார் நிருபர்- உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின்…
Read More...

பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் கலாநிதியானார்

-கிண்ணியா நிருபர்- பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் தனது கலாநிதிப் பட்டத்தை பூர்த்தி செய்தார். இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில்…
Read More...

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுமக்களது சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுமக்களது சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் இன்று நடாத்தப்பட்டது.…
Read More...

நுவரெலியா பிரதேச சபை மீண்டும் இ.தொ.கா வசம்!

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவுடன் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தவிசாளரான வேலு யோகராஜா மீண்டும் தவிசாளராக போட்டியின்றி…
Read More...

பல்கலை மாணவர் தற்கொலை : மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் சரித் தில்ஷான் தயானந்தா கடுமையான பகிடி வதைக்கு உள்ளாகி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள்…
Read More...

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று புதன்கிழமை காலை நிகழ்ந்ததுடன்,…
Read More...

கூரை மீது ஏறி கைதிகள் போராட்டம்

பூசா சிறைச்சாலையில் இடம்பெறும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று புதன்கிழமை காலை முதல் இந்த…
Read More...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மட்டு.கூழாவடி ரயில் கடவையில் விபத்து

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்ற காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை நண்பகல்…
Read More...

70 வயது காதலியின் தங்க நகைகள் திருடிக்கொண்டு 30 வயது காதலன் தப்பியோட்டம்

70 வயது பெண்ணொருவரின் 160,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்திற்கு உதவி செய்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...