சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு : விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. கடந்த…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, பரீட்சைகள்…
Read More...

வெடிகுண்டு மிரட்டல் : நியுயோர்க் சென்றுகொண்டிருந்த விமானம் திருப்பப்பட்டது!

இந்தியாவின் மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பு காரணத்தை அடுத்து இன்று காலை டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

100 வயதை பூர்த்தி செய்த பாட்டியின் பிறந்தநாள்!

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தில் எல்ல, பல்லகெடுவ இந்துகல மேற்பிரிவு தோட்டத்தில் 100 வயதை பூர்த்தி செய்த கதிராயி அம்மையாரின் பிறந்த தினத்தை இந்துகல மேற்பிரிவு பொது மக்கள் மற்றும்…
Read More...

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற சார்ஜன் மீது தாக்குதல்!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  சார்ஜன் ஒருவர் ககேய பகுதிக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை  கைதுசெய்ய  சென்ற போது,  குறித்த நபர் கூரிய…
Read More...

சில பாடசாலைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா மற்றும் களனி…
Read More...

ரயிலில் வேன் மோதி விபத்து : சாமர்த்தியமாக உயிர் தப்பிய சாரதி!

-மூதூர் நிருபர்- திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை டோக்கியோ நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது வாகனச் சாரதி…
Read More...

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 15 சீனப் பிரஜைகள் கைது!

இராஜகிரிய – வெலிகட பகுதியில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம், இருந்து…
Read More...

வெளிநாட்டுப் பண அனுப்பல் சதவீதம் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4.83 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது 11.5 சதவீத…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...