இலங்கை பாராளுமன்றத்தில் இந்திய நடிகர் மோகன்லால்!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார். படப்படிப்பு ஒன்றுக்காக…
Read More...

இலங்கை கடற்படையினர் தம்மை விரட்டியடித்ததாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு!

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக கரை…
Read More...

இந்திய மீனவர்களை விரட்டியடித்த இலங்கை மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இராமேஸ்வர கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்பட்ட…
Read More...

வடிகான்கள் அமைக்க மட்டு மாநகர சபைக்கு நிதி ஒதுக்க வேண்டும் – இரா சாணக்கியன் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் பகுதியில் வடிகான்கள் முறையாக இல்லாமையினால் வெள்ள நிலைமைகளின் போது மாவட்டம் பாரிய பிரச்சினையை எதிர்நோக்குவதால் வடிகான்கள் அமைத்தல் போன்ற விடயங்களுக்கு…
Read More...

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குடாவ குறுக்கு வீதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று…
Read More...

காங்கேசன்துறை – நாகை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாகை…
Read More...

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு…
Read More...

கெஹெலிய, மனைவி மற்றும் மகளுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும்…
Read More...

போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கையர்களான தாயும் மகளும் கைது!

இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்ற தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் இருவரும் கைது…
Read More...

விகாராதிபதியின் முறைப்பாட்டால் கைதான நபர் பிணையில் விடுவிப்பு

-கிண்ணியா நிருபர்- காணி பிரச்சினை காரணமாக, மூதூர் 3ம் கட்டை மலை விகாரதிபதியால், மூதூர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக, கைது செய்யப்பட்ட அ.ரமேஷ் என்பவர் இன்று…
Read More...