உடன்கட்டை ஏற்றிய இந்தியாவின் கடைசி வழக்கு : 37 ஆண்டுகளுக்கு பின் 8 பேர் விடுதலை!

இந்தியா - ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டார். அதாவது, கணவனின் சடலம்…
Read More...

சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி செயற்படுகிறது – டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- ஈபிடிபி கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அதனை வெற்றி கொள்வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தியே உரிய பொறிமுறையுடன் தனது பயணத்தை தொடர்கின்றது என டக்ளஸ்…
Read More...

அரியநேத்திரன் உட்பட மூவர் தேர்தல் செலவு அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை!

தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35…
Read More...

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்க போகும் பாகிஸ்தான்!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானம் மிக்க போட்டியொன்று தற்போது நடைபெற்றுவருகின்றது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து…
Read More...

மழையுடனான காலநிலை தொடரும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை…
Read More...

பாடசாலை காட்டு யானைகளால் சேதம் !

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட போரதீவுப்பற்று மண்டூர் 39 ஆம் கிராமம் செந்நெறி வித்தியாலயம் இன்று அதிகாலை காட்டுயானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை…
Read More...

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து

-மூதூர் நிருபர் - திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மூதூர் பொலிஸ் பிரிவின் தோப்பூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள்…
Read More...

பாழடைந்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் கண்டுபிடிப்பு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு . போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த இடத்தில் மறைத்து நிறுத்தி…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால்…
Read More...