மட்டு.மாவட்ட அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு (IAID)…
Read More...

கெஹெலியவின் 2 மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் 2 மகள்கள் மற்றும் மருமகனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.7706 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 296.4263 ரூபா ஆகவும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாவாகவும், 18 கரட்…
Read More...

சமீபத்தில் இடம்பெற்ற பகிடிவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் இருந்தால் அறிவிக்கவும்!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த…
Read More...

தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தாலிப் அலி தெரிவு

தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற குறித்த…
Read More...

மின்சாரத் துறை மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடல்

மின்சாரத் துறை மறுசீரமைப்புகள் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் இந்நாட்டின் மின்சாரத் துறையில்…
Read More...

இலங்கை பாராளுமன்றத்தில் அரசியல் பிரமுகர்களை சந்தித்த நடிகர் மோகன்லால்

பிரபல மலையாள நடிகர் மோஹன்லால் இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார் திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கையில் வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை…
Read More...

மூதூர்-கட்டைபறிச்சான் விபுலானந்த பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மூதூர் -கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துதருமாறு வழியுறுத்தி பாடசாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவரும் இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும்…

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…
Read More...