பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் தபால்  மூலம்…
Read More...

நடிகர் சல்மான்கானை கொல்ல 25 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம்!

பொலிவூட் சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு 25 இலட்சம் இந்திய ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

தொடரை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபதுக்கு 20…
Read More...

வட மாகாணத்தில் இன்று  பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!

வட மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை  பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
Read More...

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு : ஒருவர் உயிரிழப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More...

மனவிரக்தியில் இளைஞன் எடுத்த தவறான முடிவு!

-யாழ் நிருபர்- இன்றையதினம் யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா - நெளுக்குளம்…
Read More...

நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த காந்தீபன் சுதர்ஷினி…
Read More...

மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் வாகனத்தின் மீது தாக்குதல்!

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பாலசுந்தரம் சிறிபாலன் மீது இனந்தெரியாதோர் இன்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மேற்கொண்ட கல்வீச்சினால் அவரது காரின் கண்ணாடி…
Read More...

சந்தையில் சடுதியாக அதிகரித்த தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. மட்டக்களப்பில் சில இடங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தேங்காய்…
Read More...

அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது!

2028ஆம் ஆண்டளவில் இலங்கை வெளிநாட்டு கடன் செலுத்தலை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது…
Read More...