யாழ்.மாவட்ட அரச அதிபராக பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும்…
Read More...

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன உட்பட மூவரையும் எதிர்வரும்…
Read More...

மன்னார் நகர சபை முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் தெரிவு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.06  ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.67  ரூபாவாகவும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 22 கரட் 1 கிராம் தங்கம் - 31,000 ரூபா 22 கரட் 1 பவுண் தங்கம் - 248,000…
Read More...

மன்னார் பிரதேச சபை தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தெரிவு

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி…
Read More...

சாதனை கல்வியலாளர்கள், மாணவர்களுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு

இலங்கை கல்வியியலாளர் சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்களையும், கல்வியலாளர்களையும், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களையும், பிபா சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம். ஜப்ரான்…
Read More...

ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானியா பயணம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை…
Read More...

எனது கணவர் நிரபராதி – மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தனது கணவருக்காக சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்…
Read More...

கடல் கொந்தளிப்பாக இருக்கும்

நாட்டில் இன்று திங்கட்கிழமை வானிலை அறிக்கையின் படி, சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களிலும்…
Read More...