வீதி பாதுகாப்பு மற்றும் காப்புறுதி குறித்து தெளிவுபடுத்தும் திட்டம்

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு வீதி பாதுகாப்பு மற்றும் காப்புறுதி குறித்து தெளிவுபடுத்தும் திட்டம் “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், நாளாந்த விபத்துகளைத்…
Read More...

கெஹெலிய வழக்கின் சாட்சியாளராக பெயரிடப்பட்ட ரணில்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள்…
Read More...

உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையுடனான (CAA) கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம், கட்டி உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை ஒரு கிலோவிற்கு 180 ரூபா, தூள் உப்பு…
Read More...

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் ராஜினாமா!

-மன்னார் நிருபர்- ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மன்னார் மாவட்ட பொறுப்பாளர்…
Read More...

கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும்!

இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 204.84 புள்ளிகளால்…
Read More...

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் அழைத்து வரப்பட்ட விஷமிகளே குழப்பம் விளைவித்தனர்

மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் குழப்பம் விழைவித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். செம்மணியில் இடம்பெற்ற சம்பவம்…
Read More...

பேருந்து பயணக் கட்டணம் குறைப்பு?

பேருந்து பயணக் கட்டணத்தை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, புதிய கட்டண விபரங்கள் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் எனத் தேசியப் போக்குவரத்து அதிகார சபை…
Read More...

மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய பரிந்துரை

உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா இல்லை என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், கீரி சம்பாவிற்கு பதிலாக 40,000 மெட்ரிக் தொன் மாற்று…
Read More...

கெஹெலிய மற்றும் குடும்பத்தினர் மீது 43 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை…
Read More...