இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அதிகாரத்தை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன்படி, தவிசாளராக பாலகிருஸ்ணன் பாலேந்திரனும் பிரதி தவிசாளராக பாலசுப்ரமணியம் கோணேஸ்வரியும்…
Read More...

மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் கைது

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அவர் கைது…
Read More...

35 வருடங்களுக்கு பின் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு இராணுவம் அனுமதி

35 வருடங்களின் பின் யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். உள்நாட்டு…
Read More...

பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

அம்பாறையில் நீண்ட காலமாக மக்களை அச்சுறுத்தி வந்த இராட்சத முதலை பிடிபட்டது!

-அம்பாறை நிருபர்- அம்பாறை-பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில், ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில்,…
Read More...

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை : 1 மில்லியன் ரூபா அபராதம்

மஹரகமவில் உள்ள ஒரு வியாபார நிலையத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தலை விற்பளை செய்த குற்றச்சாட்டில் குறித்த வியாபார நிலையத்துக்கு 1 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…
Read More...

வாக்களிக்க சென்ற தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்…
Read More...

முன்பள்ளி சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : 68 வயது நபருக்கு 60 ஆண்டுகள் சிறை!

பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 68 வயதுடைய நபர் ஒருவருக்கு, 60 ஆண்டுகள் கடுங்காவல்…
Read More...

பேருந்தில் பெண்ணின் கால்களை படம் பிடித்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பொரளை பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணின் கால்களை, கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து,…
Read More...

மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் விளக்கமறியலில்

மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஐந்து பேரையும்…
Read More...