மீன்பிடி படகு விபத்து : இருவரை காணவில்லை!

தங்காலை பரவி வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்த நெடுநாள் படகொன்று மீண்டும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில்…
Read More...

கடந்த 2 மாதங்களில் 22 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More...

இரண்டு பேரின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்!

உஸ்ஸன்கொட கடற்கரையில் நீராட சென்ற இருவர், அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று சனிக்கிழமை மாலை…
Read More...

பாகிஸ்தானில் நிலஅதிர்வு!

பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2…
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் தெரிவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின்…
Read More...

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 246,000 ஆயிரம் ரூபாவாக விற்பனை…
Read More...

காணாமல் போன NPP உறுப்பினர்கள் கடற்கரையில் இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டனர்

தேசிய மக்கள் சக்தியின் காணாமல் போன இரண்டு உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை மாலை காலி, உனவடுன கடற்கரையில் இருந்த போது கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் எவ்வித பாதிப்பும்…
Read More...