புகைப்பிடிப்பதற்கு தடை விதித்த இமானுவேல் மேக்ரான்!

உணவகங்கள், பொது கட்டிடங்களில் புகைப்பிடிப்பதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் (Emmanuel Macron) அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும், குழந்தைகள் செல்லும் கடற்கரைகள்,…
Read More...

கனடாவில் வேலைக்காக நீண்ட வரிசை! (வீடியோ)

கனடாவில் சாதாரண தொழிலுக்கு கூட, நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் காணொளியொன்றை அங்குள்ள இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி…
Read More...

சட்டவிரோதமாக சேர்த்த அதிக மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும், அவர்களது அதிக மதிப்புள்ள சொத்துக்கள் பல, இலங்கையின் பணமோசடி தடுப்புச்…
Read More...

3 கோடி ரூபாய் பெறுமதியுடைய சொகுசு வாகனங்கள் பறிமுதல்

களுத்துறை - பண்டாரகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியுடைய, 2 சொகுசு வாகனங்களை பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட…
Read More...

காணாமல் போன மீனவர்கள் இருவரும் சடலமாக மீட்பு!

களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள்…
Read More...

யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து மக்கள் போராட்டம்! (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும்  இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில்…
Read More...

பொதுப்போக்குவரத்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!

ஜூலை 1 முதல் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறும் ஓட்டுநர்கள் மீது…
Read More...

மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய வாகனம்!

-மூதூர் நிருபர்- வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை - அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி…
Read More...

மலை உச்சியைப் பார்வையிட சென்று காணாமல் போன மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று சனிக்கிழமை மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக ஒன்று கூடியிருந்தது.…
Read More...

நாட்டில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். நுரைச்சோலை, வெல்லவாய, ஹோமாகம மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுகளில் இந்த…
Read More...