யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 100…
Read More...

செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யும் புதிய குழு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மண்மாதிரிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு  பிரத்தியேக குழுவொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் செம்மணியை…
Read More...

படகை கழுவிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீதத்தில் உயிரிழந்த மீனவர்!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று…
Read More...

கிண்ணியா பிரதேச காலாசார அதிகார சபையின் நிர்வாகத் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேச காலாசார அதிகார சபையின் நிர்வாகத் தெரிவு கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தலைமையில் நடை பெற்றது. கிண்ணியா கலாசார…
Read More...

மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்விக்க நடவடிக்கை!

டெல்லியில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வானிலை நிலையைப் பொறுத்து காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு, மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்விக்க முதன்முறையாக…
Read More...

விமான ஓடுதளத்தில் சுற்றித்திரிந்த கரடியால் விமானங்கள் ரத்து!

ஜப்பானின், ஹிகஷின் நகரிலுள்ள விமான நிலையத்திற்குள் கரடியொன்று நுழைந்து, விமான ஓடுதளத்தில் சுற்றித்திரிந்ததால் விமானங்கள் பயணிக்கவும், தரையிறங்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

கெஹெலிய மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்துவதாகக் கூறப்பட்ட, மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகைக்காக, பெருந்தொகை பணத்தை அமைச்சிலிருந்து பெற்றுள்ளதாகக் குற்றம்…
Read More...

ஒடிசா ஜகன்நாதர் ஆலய ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு!

இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர்…
Read More...

எல்லை தாண்டிய 08 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாரை அண்மித்த இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 8 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

செம்மணி படுகொலை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆரோக்கியமானதல்ல (வீடியோ)

-கிண்ணியா நிருபர்- நீண்ட காலமாக புரையோடிப் போயிருந்த செம்மணி படுகொலை தொடர்பில், ஐக்கிய நாட்டுக்கான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதல்ல, என முன்னால்…
Read More...