புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ்…
Read More...

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்…
Read More...

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார். பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், பாராளுமன்றின்…
Read More...

வீதியோரம் நின்ற வாகனத்தின் கதவை திடீரென திறந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் ரக வாகனமொன்றின் கதவை, ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த…
Read More...

இலங்கை வருகிறார் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்!

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஷாருக்கான் இந்த…
Read More...

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல் ஆரம்பம்

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல் ஜூலை 5 ஆம்…
Read More...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள்…
Read More...

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா : 6 பேர் கைது!

வத்தளை, பள்ளியவத்தையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 39 கிலோகிராம் கேரள கஞ்சாவை வத்தளை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேரர் உட்பட 3 பேர் கைது

ஹசலக பொலிஸ் பிரிவில் அம்பகஹபெலெஸ்ஸ பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேரர் ஒருவர் உட்பட சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது…
Read More...

எந்த நாட்டிலும் இல்லாத அளவு வரி இலங்கையில் புத்தகங்களுக்கு!

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம்…
Read More...