இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை, 22 கரட் 1 கிராம் தங்கம் 246,000 ரூபாவாகவும், 22 கரட் 1 பவுண் தங்கம் 266,000…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.29 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.91 ரூபாவாகவும்…
Read More...

கதிர்காமம் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான மருந்து மற்றும் உணவுப் பொதி

-கிண்ணியா நிருபர்- திருக்கோணேஸ்வர ஆலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட கதிர்காம கந்தனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு சிறு அளவு மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள்…
Read More...

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட வட்டி!

2025 வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் - 2025' தொடங்கப்படுவதை நிதி…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ?

2025 ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும்…
Read More...

காத்தான்குடி சிறுதொழில் முயற்சி விற்பனைக் கண்காட்சி!

காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி தொழில் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், உள்ளூர் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக விற்பனைக் கண்காட்சி நிகழ்வு நேற்று…
Read More...

என்னதான் மூடி மூடி மறைத்தாலும் உண்மைகள் எப்போதும் உறங்காது

எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது இவ்வுலகிற்கு பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தி விட்டது.…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்!

2025 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளுக்கும், 2025 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித…
Read More...